ரயில் பயணிகளின் பாதுகாவலன் : போலீசாருக்கு நண்பனாக திகழ்ந்து வரும் "டைகர்"!
Nov 15, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் பயணிகளின் பாதுகாவலன் : போலீசாருக்கு நண்பனாக திகழ்ந்து வரும் “டைகர்”!

Web Desk by Web Desk
Jun 27, 2025, 08:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரயில் பயணிகளுக்குப் பாதுகாவலனாக, ரயில்வே போலிசாருக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வரும் டைகர் நாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சென்னைச் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அறிவிக்கப்படாத காவலாளியாகச் செயல்பட்டு வரும் டைகர்க் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில்நிலையம் சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் பிரதானமாகத் திகழ்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தின் பாதுகாப்பாக ஏராளமான ரயில்வே போலீசார்ப் பணியாற்றிவரும் நிலையில் அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது டைகர் என அழைக்கப்படும் இந்த நாய்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாகக் குட்டி நாயாக இந்த ரயில் நிலையத்திற்கு வந்த நாய்க்கு உணவளித்த ரயில்வே போலீசாருக்கு நன்றிக்கடன் வழங்கும் வகையில் அவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.

தினந்தோறும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் ரயில்வே போலீசாருடன் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த டைகர், பகல் நேரத்தில் ஓய்வெடுக்கக் காவல்நிலையத்தையே பயன்படுத்தி வருகிறது.

ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில்களில் கவனக்குறைவாகப் பயணிகள் யாரேனும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அவர்களைக் கடிப்பது போல குரைத்து அவர்களே உள்ளே அனுப்பும் பணியையும் டைகர்ச் செய்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத் தங்க சங்கிலி பறிப்பு தொடர்புடைய ஒருவரை ரயில்வே போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, தப்பிக்க முயன்ற திருடனைத் துரத்தி பிடித்ததும் இதே டைகர் நாய்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை விரட்டி விரட்டி பிடிக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம், டைகரை மட்டும் பிடிப்பதில்லை. ரயில் பயணிகளுக்குப் பாதுகாவலான, ரயில்வே போலீசாருக்கு உற்ற நண்பனாகப் பணியாற்றி வரும் டைகர் நாய் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது.

Tags: "Tiger" is the protector of train passengers: a friend to the policeரயில் பயணிகளின் பாதுகாவலன்நண்பனாக திகழ்ந்து வரும் "டைகர்"
ShareTweetSendShare
Previous Post

விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் : நொறுங்கும் எலும்புகள் – கதிர்வீச்சு!

Next Post

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

Related News

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

Load More

அண்மைச் செய்திகள்

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

பீகார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத புஷ்பம் பிரியா சவுத்ரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies