ரயில் பயணிகளின் பாதுகாவலன் : போலீசாருக்கு நண்பனாக திகழ்ந்து வரும் "டைகர்"!
Aug 6, 2026, 01:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரயில் பயணிகளின் பாதுகாவலன் : போலீசாருக்கு நண்பனாக திகழ்ந்து வரும் “டைகர்”!

Murugesan M by Murugesan M
Jun 27, 2025, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரயில் பயணிகளுக்குப் பாதுகாவலனாக, ரயில்வே போலிசாருக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வரும் டைகர் நாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. சென்னைச் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் அறிவிக்கப்படாத காவலாளியாகச் செயல்பட்டு வரும் டைகர்க் குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில்நிலையம் சென்னையின் மிக முக்கிய அடையாளங்களில் பிரதானமாகத் திகழ்கிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த ரயில் நிலையத்தின் பாதுகாப்பாக ஏராளமான ரயில்வே போலீசார்ப் பணியாற்றிவரும் நிலையில் அவர்களுக்கு உறுதுணையாகச் செயல்பட்டு வருகிறது டைகர் என அழைக்கப்படும் இந்த நாய்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாகக் குட்டி நாயாக இந்த ரயில் நிலையத்திற்கு வந்த நாய்க்கு உணவளித்த ரயில்வே போலீசாருக்கு நன்றிக்கடன் வழங்கும் வகையில் அவர்களுக்கு உதவியாகவும், உறுதுணையாகவும் செயல்பட்டு வருகிறது.

தினந்தோறும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் ரயில்வே போலீசாருடன் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் இந்த டைகர், பகல் நேரத்தில் ஓய்வெடுக்கக் காவல்நிலையத்தையே பயன்படுத்தி வருகிறது.

ரயில் நிலையத்தில் புறப்படும் ரயில்களில் கவனக்குறைவாகப் பயணிகள் யாரேனும் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தால் அவர்களைக் கடிப்பது போல குரைத்து அவர்களே உள்ளே அனுப்பும் பணியையும் டைகர்ச் செய்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத் தங்க சங்கிலி பறிப்பு தொடர்புடைய ஒருவரை ரயில்வே போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, தப்பிக்க முயன்ற திருடனைத் துரத்தி பிடித்ததும் இதே டைகர் நாய்தான் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னை மாநகர் முழுவதும் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை விரட்டி விரட்டி பிடிக்கும் சென்னை மாநகராட்சி நிர்வாகம், டைகரை மட்டும் பிடிப்பதில்லை. ரயில் பயணிகளுக்குப் பாதுகாவலான, ரயில்வே போலீசாருக்கு உற்ற நண்பனாகப் பணியாற்றி வரும் டைகர் நாய் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது.

Tags: "Tiger" is the protector of train passengers: a friend to the policeரயில் பயணிகளின் பாதுகாவலன்நண்பனாக திகழ்ந்து வரும் "டைகர்"
Share
Tweet
SendShare
Previous Post

விண்வெளியில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் : நொறுங்கும் எலும்புகள் – கதிர்வீச்சு!

Next Post

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies