நீலாங்கரை : 30க்கும் மேற்பட்ட வீடு லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி!
Sep 30, 2025, 12:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீலாங்கரை : 30க்கும் மேற்பட்ட வீடு லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீடுகளை லீசுக்கு விடுவதாகக் கூறி, 7 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகச் சென்னை ஈசிஆர்ப் பகுதியை சேர்ந்த நிஷா என்ற பெண் மீது 30-க்கும் மேற்பட்டோர் நீலாங்கரைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சென்னையைச் சேர்ந்த நிஷா நீலாங்கரையில் ‘ஜூன் ஹோம் பிரைவேட் லிமிடெட்’ எனும் பெயரில், தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

மேலும் இவர் வீடு வாடகைக்குப் பிடித்து தரும் தொழிலும் செய்து வந்தார். இவரிடம் வீடு லீசுக்குக் கேட்டு செல்பவர்களிடம், ஏற்கனவே வாடகைக்கு எடுத்த வீட்டைக் காண்பித்து 7 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை ‘லீஸ்’-க்கு விட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 10 மாதங்களாக வீட்டு உரிமையாளர்களின் வங்கி கணக்கில் வாடகைப் பணத்தை நிஷா செலுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டின் உரிமையாளரிடம் வாடகைப் பணத்தை செலுத்தாத நிலையில், அதன் உரிமையாளர்கள், வீட்டில் தங்கியிருப்பவர்களிடம் வாடகைக் கேட்டு தொந்தரவு அளித்துள்ளனர்.

இதையடுத்துத் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நிஷா என்பவர் மீது நீலாங்கரைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Tags: Neelankarai: Over 30 houses left on leasescam of several lakhsலீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி
ShareTweetSendShare
Previous Post

ஏகே 64 அப்டேட் விரைவில் வெளியாகும் – சுரேஷ் சந்திரா!

Next Post

குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி சாமியார் கைது!

Related News

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

கரூர் துயர சம்பவத்தை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் : அன்புமணி

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies