ஜோலார்பேட்டை : ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை!
Aug 15, 2025, 06:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜோலார்பேட்டை : ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறைச் சார்பில், ரயில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பயணிகளைப் பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நெல்லூர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது போன்றும், அதில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் சிக்கியவர்களை மீட்பது போன்றும் ஒத்திகை நிகழ்வு தத்ரூபமாகச் செய்து காண்பிக்கப்பட்டது.

குறிப்பாக ரயிலினுள் சிக்கியவர்களை எவ்வாறு பத்திரமாக மீட்பது, அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்றவை ஒத்திகையாகச் செய்த காண்பிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ச் சிவசௌந்தரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ரயில்வே தெற்கு முதல்நிலை அலுவலர்க் கணேஷ், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், ரயில்வே போலீசார் ஆகியோர்க் கலந்து கொண்டனர்.

Tags: ஜோலார்பேட்டைJolarpettai: Rehearsal on rescuing passengers in the event of a train accidentபயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்!

Next Post

திருவாரூர் : மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பில் அலையாத்திக் காடுகள்!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies