ஜோலார்பேட்டை : ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை!
Sep 30, 2025, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜோலார்பேட்டை : ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகளை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாக நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துறைச் சார்பில், ரயில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பயணிகளைப் பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்த ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நெல்லூர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது போன்றும், அதில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் சிக்கியவர்களை மீட்பது போன்றும் ஒத்திகை நிகழ்வு தத்ரூபமாகச் செய்து காண்பிக்கப்பட்டது.

குறிப்பாக ரயிலினுள் சிக்கியவர்களை எவ்வாறு பத்திரமாக மீட்பது, அவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது போன்றவை ஒத்திகையாகச் செய்த காண்பிக்கப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்ச் சிவசௌந்தரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, ரயில்வே தெற்கு முதல்நிலை அலுவலர்க் கணேஷ், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்புத் துறையினர், ரயில்வே போலீசார் ஆகியோர்க் கலந்து கொண்டனர்.

Tags: ஜோலார்பேட்டைJolarpettai: Rehearsal on rescuing passengers in the event of a train accidentபயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகள் பயன்படுத்தும் நீருக்கு வரி விதிக்கப்படுவதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை : மத்திய நீர்வளத்துறை அமைச்சகம்!

Next Post

திருவாரூர் : மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பில் அலையாத்திக் காடுகள்!

Related News

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

கரூர் தவெக பிரசார கூட்டத்தில் 41பேர் உயிரிழந்த சம்பவம் : தேஜக கூட்டணி எம்பிக்கள் கொண்ட குழு அமைப்பு!

சேலத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யக்கோரி போஸ்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies