திருவாரூர் : மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பில் அலையாத்திக் காடுகள்!
Aug 15, 2025, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவாரூர் : மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பில் அலையாத்திக் காடுகள்!

Web Desk by Web Desk
Jun 28, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரில் அமைக்கப்பட்டுள்ள மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பு மற்றும் அலையாத்தி காடுகளின் பிரத்யேக ட்ரோன் காட்சி வெளியாகி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆறுகளும், கடலும் சேரும் பகுதியில் 1 லட்சத்து 2020 ஹெக்டேர்ப் பரப்பளவில் அலையாத்தி காடுகள் பரவியுள்ளன.

பறவைகள் இனப்பெருக்கம் செய்யும் இப்பகுதியில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்துச் சதுப்பு நிலக் காடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இப்பகுதியில் மரங்களைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் வனத்துறை, கடந்த மூன்று ஆண்டுகளாக மீன் முள் வடிவத்தில் வாய்க்கால் அமைப்பு மற்றும் அலையாத்தி காடுகள் மீள் உருவாக்கம் செய்து வருகிறது.

ஆயிரத்து 350 ஹெக்டரில் வாய்க்கால்களின் கரைகளில் 12 லட்சத்துக்கும் அதிகமாக அலையாத்தி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்நிலையில் அதன் பிரத்யேக ட்ரோன் காட்சிகளைக் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர்ச் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த மீன் முள் வடிவ வாய்க்கால் அமைப்பு, மீன்வளர்ப்பை ஊக்குவிப்பதற்காகவும், நீர்ப்பாசனத்தை எளிதாக்குவதற்கும் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Tags: Thiruvarur: Irrigated forests in a fishbone-shaped canal systemஅலையாத்திக் காடுகள்
ShareTweetSendShare
Previous Post

ஜோலார்பேட்டை : ரயில் விபத்து ஏற்பட்டால் பயணிகள் மீட்பது குறித்து ஒத்திகை!

Next Post

வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் என்பது வெறும் சடங்கல்ல : சிவராஜ் சிங் சவுகான்

Related News

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies