தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? - அண்ணாமலை கேள்வி!
Jul 2, 2025, 05:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 07:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 தேர்தல் வருவதால் சிவகங்கை  அஜித்குமார் உயிரிழந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு  சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்யுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள பதிவில், திமுக அரசு தற்போது திருப்புவனம் காவல் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளதாகவும், இது வரவிருக்கும் தேர்தல்களுக்கு வசதியாக சரியான நேரத்தில் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிபிஐ விசாரணையை வரவேற்பதாகவும், என்றாலும், அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் அதே அவசரமும் அர்ப்பணிப்பும் ஏன் இல்லை என்றும் என்றும் அவ்ர கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு  எதிராக  உச்ச நீதிமன்றத்தை திமுக நாடியதாகவும், தற்போது ஏன் இந்த மாற்றம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும்போதுதான் “பாரபட்சமற்ற விசாரணை” என்ற எண்ணம்  தோன்றுகிறதா என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

Tags: annamalaiAjith Kumar murderMadapuramsivaganalockupdeathSivaganga district police
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Next Post

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

Related News

திருச்செந்தூர் முருகன் கோயில் : இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை!

வெகு விமரிசையாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை : அத்தியாவசிய மருந்துகள் இருப்பில்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி!

சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு – மக்கள் தவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

“ஓஹோ எந்தன் பேபி” படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்!

முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் : முகம்மது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!

பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவதில் தகராறு – தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவிகள்!

பாகிஸ்தான் : பலத்த காற்றால் விழுந்த பெயர் பலகை – ஒருவர் படுகாயம்!

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் : க்வாட் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை!

பெண்களை ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கும் மசோதா : டென்மாா்க் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அரசாங்கமாக திமுக அரசு உள்ளது : இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்!

காசாவில் 60 நாள் போர் நிறுத்தம் : இஸ்ரேல் ஒப்புதல்!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

போர்ச்சுக்கல் : சுனாமியை போல் தோன்றிய மேகங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies