மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் - திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!
Jul 2, 2025, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 09:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், திமுக எம்.பி தங்கதமிழ் செல்வனின் மகனை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி எம்.பி தங்கதமிழ் செல்வனின் மகனான நிஷாந்த் என்பவர், மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு
தனது கர்ப்பிணி மனைவியுடன் சென்றுள்ளார்.

வாசலில் உள்ள கடையில் அர்ச்சனைக்கான பொருட்கள் வாங்கிய அவர், விலை கூடுதலாக உள்ளதாகவும், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்டவை தரமற்று இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கடை உரிமையாளர் நிஷாந்த் மீது தேங்காயை வீசியதாகவும், ப்ளாஸ்டிக் சேரால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதில், நிஷாந்திற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் கடை உரிமையாளரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags: Madurai2 arrestDMK MP Thangathamizh SelvanMadurai Mariamman templeDMK MP Thangathamizh Selvan son
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

Next Post

தரமான கல்விதான் வளமான பொருளாதாரத்தின் அடித்தளத்தை கட்டமைக்கும் – சுவாமி விக்ஞானந்தா

Related News

“Sorry” என முதல்வர் சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக பாஜக நிர்வாகி கைது – அண்ணாமலை கண்டனம்!

லாக்கப்-டெத் : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – ஹெச்.ராஜா கேள்வி!

காவலர்கள் தாக்கி உயிரிழந்த அஜித்குமார் : புகாரளித்த பெண், அவரது தாய் மீது ஏற்கனவே பண மோசடி வழக்கு!

அஜித்குமார் மரணம் – 8 மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி விசாரணை!

ரயில் ஒன் – அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே செயலி!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித்குமார் குடும்பத்துடன் செல்போனில் பேசிய எடப்பாடி பழனிசாமி!

பள்ளி பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிக்க கேரள அரசு முடிவு!

திமுக அரசை கண்டித்து அதிமுக, பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவிட் தடுப்பூசிக்கும் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை : மத்திய அரசு விளக்கம்!

தேனி : தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீ விபத்து!

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

நடிகர் அஜித் குமாரின் ‘ஏகே 64’ அப்டேட்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies