சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
Oct 8, 2025, 10:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

Web Desk by Web Desk
Jul 2, 2025, 03:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், கலையனூரைச் சேர்ந்த பாலா அமிர்தம் என்பவர் தேவிபட்டினம் சுகாதார நிலையத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.

அண்மையில் இவரது வங்கிக் கணக்கிற்கு 20 லட்சம் ரூபாய்  வந்துள்ளது. இந்த பணம் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபடும் சட்டவிரோத கணக்கிலிருந்து வந்ததாகக் கூறி, பாலா அமிர்தத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவர்,  தனது வங்கிக் கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என்றும், தன்னை ஏமாற்றி பணப்பரிவர்த்தனை செய்ய வைத்த நம்பு சீனிவாசன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: மாவட்ட ஆட்சியர்Bank account frozen due to cyber crime: Victim files petition at Collector's Office
ShareTweetSendShare
Previous Post

ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு – மக்கள் தவிப்பு!

Next Post

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி!

Related News

25 ஆண்டுகள் பயணம் – பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

தீபாவளி பண்டிகை – பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு!

எட்டையபுரம் அருகே மடகிராம சாலை திட்டத்தில் ரூ. 4 கோடி முறைகேடு என புகார்!

பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை – இருளில் மூழ்கிய 50க்கும் மேற்பட்ட கிராமங்கள்!

குடியாத்தம் அருகே ஆற்றில் நின்றபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவுடன் இணைய விருப்பமா? – கனடா பிரதமரை கலாய்த்த ட்ரம்ப்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – நேதாஜி மக்கள் கட்சி தலைவர் கைது!

தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம்!

தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா – சுற்றுப்பயண முழு விவரம்!

விஜய் மட்டுமல்ல, உரிமை மறுக்கப்பட கூடிய அனைவருக்கும் பாஜக துணை நிற்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்

இந்திய விமானப்படை தினம் – விமானப்படையினரின் தியாகங்களை போற்றுவோம்!

மருத்துவமனையில் இருந்து இல்லம் திரும்பினார் டாக்டர் ராமதாஸ் – ஓய்வே கிடையாது என பேட்டி!

கரூர் பெருந்துயர் சம்பவம் – வேலுசாமிபுரத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு!

கோயில் மற்றும் ஆதீன சொத்து ஆக்கிரமிப்பை திமுக அரசு நிறுத்த வேண்டும் – அண்ணாமலை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மகப்பேறு மருத்துவமனை கட்டடம் இடிக்கும் விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies