நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!
Aug 19, 2025, 10:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணிப்பேட்டை அருகே கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்ட தொழிற்சாலையில் இருக்கும் குரோமியக் கழிவுகள் நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றியிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் சிறுநீரகம், நுரையீரல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை உண்டாக்கும் குரோமியக் கழிவு குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் 1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு குரோமேட்ஸ் கெமிக்கல் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் குரோமியம், சல்பேட், சோடியம், டைகுரோமேட், சோடியம் போன்ற ரசாயன உற்பத்தி செய்யப்பட்டுத் தோல் தொழிற்சாலைகளுக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

நிதிநிலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக மூடப்பட்ட தொழிற்சாலை வளாகத்தில் இருந்த 2.50 லட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் தற்போதுவரை அகற்றப்படாமல் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.  அக்கழிவுகள் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குப் பரவி நிலத்தடி நீரை நச்சுத்தன்மை மிக்கதாக மாற்றி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

ஆழ்துணை கிணறுகளில் பெறப்படும் நிலத்தடி நீர் பெரும் பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், விவசாயமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் தொடங்கி தென்னை மரத்தில் விளையும் இளநீர் வரை நச்சுத்தன்மை மிக்கதாக இருப்பதால் சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பிரச்சனை மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழிற்சாலை மூடப்பட்டு 30 ஆண்டுகள் கடந்தும் அங்கிருக்கும் கழிவுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காத ஆட்சியாளர்கள் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாசுக்கட்டுவாரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட போது குரோமியக் கழிவுகளை அகற்ற முதற்கட்டமாக 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அப்பணிகள் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

Tags: குரோமிய கழிவுகள்நஞ்சான நிலத்தடி நீர்Poisoned groundwater: Chromium waste that has not been removed for 30 years
ShareTweetSendShare
Previous Post

சுயசார்பு பாரதத்தின் அடையாளம் : ரேடாரில் சிக்காத INS உதயகிரி கடற்படையில் இணைப்பு!

Next Post

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies