அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? - பாஜக கேள்வி
Jul 3, 2025, 04:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

Web Desk by Web Desk
Jul 3, 2025, 08:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஜித் குமார் கொல்லப்பட்டதில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள் என தமிழக பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், நகை திருடுபோனதாக புகாரளித்த முனைவர் நிகிதா மீது, கடந்த 2011-ம் ஆண்டு மோசடி வழக்கு நிலுவையில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2011-ல் துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினின் உதவியாளருக்கு நெருக்கமானவர் என கூறியே மோசடி செய்யப்பட்டதாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,

அப்போதைய துணை முதலமைச்சர் இப்போது முதலமைச்சர் அரியணையில் அமர்ந்திருப்பதாகவும் தமிழக பாஜக-வின் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் FIR பதிவு செய்யாமல் காவல்துறை வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார், இரு தினங்களாக வெவ்வேறு இடங்களில் வைத்து கொடுமைப்படுத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கும் நிலையில்,

இந்த சம்பவத்தில் அரசியல் தலையீடு எதுவுமில்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள் என தமிழக பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மோசடி குற்றவாளி வாய்மொழியாகக் கொடுத்த புகாரின் பேரில், சட்டவிரோதமாக ஒரு அப்பாவி இளைஞரை ஆளும் திமுக அரசு துடிக்கத் துடிக்க படுகொலை செய்துள்ளதாகவும் தமிழக பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Tags: DMK government's claimpolitical interferenceTamil NaduAjith Kumar murder
ShareTweetSendShare
Previous Post

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

Next Post

அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!

Related News

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

ஓலா, ஊபர் – பீக் ஹவர்ஸில் 2 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி!

மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளை தர தரவென்று இழுத்து சென்ற போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் : ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies