கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
Jul 3, 2025, 06:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்பருவ சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டும், கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த ஜூன் 3-ம் தேதி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காரையாறு அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அந்த தண்ணீர் வடக்கு கோடை மேழலகியான் கால்வாய் வழியாக மன்னார் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட 4 குளங்களுக்கு வந்தடைகிறது.

இந்நிலையில், மேழலகியான் கால்வாயைத் தூர்வார நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தங்களது சொந்த செலவில் கால்வாயைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.

அத்துடன் கால்வாய் தூர்வாரப்படாமல் விட்டதால் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: விவசாயிகள் வேதனைOfficials fail to take action to clear canals: Farmers suffer as they are unable to farm
ShareTweetSendShare
Previous Post

மீஞ்சூரில் ஊக்க மருந்து பயன்படுத்திய உயிரிழந்த பாடி பில்டர்!

Next Post

அஜித் குமார் தாக்கி கொல்லப்பட்டதற்கு விசிக கண்டனம்!

Related News

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

அஜித்குமார் மரணம் : 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!

லாக்கப் டெத் : சக்தீஸ்வரன் வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு!

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

அஜித்குமார் மரணம் : நாகை நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக உறுப்பினர்கள், கடும் வாக்குவாதம்!

போதை பொருள் கடத்தல் வழக்கு : பிரசாத், கெவின், ஜான், பிரதீப் குமார் ஆகிய நபர்களுக்கு 4 நாட்கள் போலீஸ் கஸ்டடி!

Load More

அண்மைச் செய்திகள்

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

ஒடிசா : நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

ஆந்திரா : கோவிந்தராஜ சுவாமி கோயில் கடை வீதியில் பயங்கர தீவிபத்து!

வாரிசை தலாய் லாமாவினால் மட்டுமே தேர்வு செய்ய முடியும் – இந்தியா

கானாவின் முதல் அதிபர் குவாமே நக்ருமா நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies