கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!
Oct 4, 2025, 05:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிருஷ்ணகிரி : காரில் கடத்தப்பட்ட சிறுவன் : உறவினர்கள் சாலை மறியல்!

Web Desk by Web Desk
Jul 3, 2025, 05:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் காரில் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாவனட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவரது 13 வயது மகன் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொருவருடன் சேர்ந்து புதன்கிழமையன்று சிறுவனை காரில் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடத்தப்பட்ட சிறுவனைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அஞ்செட்டி காட்டுப்பகுதியில் சிறுவனின் உடல் வீசப்பட்டதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காட்டுப்பகுதிக்குச் சென்று சிறுவனின் உடலைத் தேடினர்.

அப்போது கொலை செய்யப்பட்டுக் கிடந்த சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறுவனின் சடலத்துடன் உறவினர்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அஞ்செட்டி போலீசார், சிறுவனைக் கடத்தி கொன்றது தொடர்பாகச் சிலரைப் பிடித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Tags: உறவினர்கள் சாலை மறியல்13-year-old boy abducted in Krishnagiri car: Relatives block road13 வயது சிறுவன்
ShareTweetSendShare
Previous Post

ஒடிசா : நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!

Next Post

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

Related News

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தேசிய பட்டியலின ஆணையத் தலைவர்!

அன்பின் வெளிப்பாட்டால்தான் இறுதி ஊர்வலத்தில் நடனம் – நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா!

மதுரை : கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு!

செங்கல்பட்டு : பெப்சி நிறுவன ஊழியர்கள் 100 பேர் திடீர் பணிநீக்கம்!

திருவண்ணாமலை : கோயில் கோபுர கலசம் கீழே விழுந்ததால் கிராம மக்கள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லியில் களைகட்டிய அலங்கார பொருட்களின் விற்பனை!

ஹமாஸ் முடிவுக்கு உலக நாடுகள் வரவேற்பு!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

புத்திசாலித்தனமான தலைவர் பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின்

வெனிசுலா : கடத்தல் படகு மீது தாக்குதல் – 4 பேர் பலி!

சீனா : டிரோன் குளறுபடியால் மழை போல் பொழிந்த தீப்பொறிகள்!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies