முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Oct 7, 2025, 08:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 4, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும், தலைமைச் செயலகத்தில் இருந்து சிலர் காவல்துறையை கட்டுப்படுத்துவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

சிலர் தலைமைச் செயலகத்தில் இருந்து காவல்துறையை கட்டுப்படுத்துகின்றனர் என்று கூறியவர், இரும்பு கம்பியால் அடித்து அஜித்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவர் குற்றம்சாட்டினார்.   அவரை  தனிப்படை நேரடியாக எப்படி விசாரித்தது என்று கேள்வி எழுப்பியவர் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்று திருப்புவனம் செல்ல உள்ளோம், தொடர்ந்து அஜித்குமார் குடும்பத்தாரை நலம் விசாரிக்க உள்ளோம் என்று கூறினார்.

காவலர்களே இன்று பல குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக நுங்கம்பாக்கத்தில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் என்றும் பின்னணியில் காவல்துறையைச் சேர்ந்தவர் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது என்று கூறினார்.

லாக் அப் மரணம்  என்பது காவல்துறை நடத்தும் படுகொலை, அதற்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முதல்வர் எளிதாகச் சாரி எனக் கூறி கடந்து செல்ல முடியாது என கூறினார்.

நிகிதா பெயரில் பல மோசடி வழக்குகள் உள்ளன என்றும் 2011 முதலே திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். நிகிதா தலைமைச் செயலகத்தில் யாரைத் தொடர்பு கொண்டார்  என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் தொடக்க விழா உட்பட அனைத்து இடங்களிலும் பாஜக இணைந்து செயல்படும் என்றும் பாமக பிளவிற்கு பாஜக காரணமல்ல என்று கூறியவர் பாமக தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுPolice not under the control of the Chief Minister: Nainar Nagendran allegestoday dmk newsMK Stalin
ShareTweetSendShare
Previous Post

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

Next Post

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

Related News

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies