முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Aug 21, 2025, 04:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 4, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும், தலைமைச் செயலகத்தில் இருந்து சிலர் காவல்துறையை கட்டுப்படுத்துவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

சிலர் தலைமைச் செயலகத்தில் இருந்து காவல்துறையை கட்டுப்படுத்துகின்றனர் என்று கூறியவர், இரும்பு கம்பியால் அடித்து அஜித்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவர் குற்றம்சாட்டினார்.   அவரை  தனிப்படை நேரடியாக எப்படி விசாரித்தது என்று கேள்வி எழுப்பியவர் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்று திருப்புவனம் செல்ல உள்ளோம், தொடர்ந்து அஜித்குமார் குடும்பத்தாரை நலம் விசாரிக்க உள்ளோம் என்று கூறினார்.

காவலர்களே இன்று பல குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக நுங்கம்பாக்கத்தில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் என்றும் பின்னணியில் காவல்துறையைச் சேர்ந்தவர் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது என்று கூறினார்.

லாக் அப் மரணம்  என்பது காவல்துறை நடத்தும் படுகொலை, அதற்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முதல்வர் எளிதாகச் சாரி எனக் கூறி கடந்து செல்ல முடியாது என கூறினார்.

நிகிதா பெயரில் பல மோசடி வழக்குகள் உள்ளன என்றும் 2011 முதலே திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். நிகிதா தலைமைச் செயலகத்தில் யாரைத் தொடர்பு கொண்டார்  என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் தொடக்க விழா உட்பட அனைத்து இடங்களிலும் பாஜக இணைந்து செயல்படும் என்றும் பாமக பிளவிற்கு பாஜக காரணமல்ல என்று கூறியவர் பாமக தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: MK Stalinநயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுPolice not under the control of the Chief Minister: Nainar Nagendran allegestoday dmk news
ShareTweetSendShare
Previous Post

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

Next Post

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

Related News

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies