முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 06:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 4, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும், தலைமைச் செயலகத்தில் இருந்து சிலர் காவல்துறையை கட்டுப்படுத்துவதாகவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சென்னை முகப்பேரில் செய்தியாளர்களிடம்  பேசியவர்,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

சிலர் தலைமைச் செயலகத்தில் இருந்து காவல்துறையை கட்டுப்படுத்துகின்றனர் என்று கூறியவர், இரும்பு கம்பியால் அடித்து அஜித்குமார் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவர் குற்றம்சாட்டினார்.   அவரை  தனிப்படை நேரடியாக எப்படி விசாரித்தது என்று கேள்வி எழுப்பியவர் அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்று திருப்புவனம் செல்ல உள்ளோம், தொடர்ந்து அஜித்குமார் குடும்பத்தாரை நலம் விசாரிக்க உள்ளோம் என்று கூறினார்.

காவலர்களே இன்று பல குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள், குறிப்பாக நுங்கம்பாக்கத்தில் சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார் என்றும் பின்னணியில் காவல்துறையைச் சேர்ந்தவர் இருப்பதாகத் தகவல் வந்துள்ளது என்று கூறினார்.

லாக் அப் மரணம்  என்பது காவல்துறை நடத்தும் படுகொலை, அதற்கு முதல்வரே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். முதல்வர் எளிதாகச் சாரி எனக் கூறி கடந்து செல்ல முடியாது என கூறினார்.

நிகிதா பெயரில் பல மோசடி வழக்குகள் உள்ளன என்றும் 2011 முதலே திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். நிகிதா தலைமைச் செயலகத்தில் யாரைத் தொடர்பு கொண்டார்  என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் தொடக்க விழா உட்பட அனைத்து இடங்களிலும் பாஜக இணைந்து செயல்படும் என்றும் பாமக பிளவிற்கு பாஜக காரணமல்ல என்று கூறியவர் பாமக தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: MK Stalinநயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுPolice not under the control of the Chief Minister: Nainar Nagendran allegestoday dmk news
ShareTweetSendShare
Previous Post

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

Next Post

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies