மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் "தனி ஒரு மூதாட்டி"!
Mar 15, 2026, 06:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Murugesan M by Murugesan M
Jul 4, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சப்படும் மலைக்கிராமத்தில் தனி ஒருவராக வசித்து வருகிறார் நூறு வயதைக் கடந்த மூதாட்டி குட்டியம்மாள். தான் பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே குடியிருக்கும் மூதாட்டி குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாறு மற்றும் சேர்வலாறு என்ற இருபெரும் அணைகள் அமைந்துள்ளன.

அந்த அணைகளைச் சுற்றி பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில் அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இஞ்சிகுழி என்ற இயற்கை எழில் கொஞ்சும் மலைக்கிராமம் ஒன்று அமைந்துள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த மலைக்கிராமத்தில் தனி ஒருவராக வசித்து வருகிறார் 110 வயதுடைய மூதாட்டி குட்டியம்மாள்

இஞ்சிகுழி கிராமத்தில் மிளகு, கிராம்பு, ஏலம் போன்றவற்றை விவசாயம் செய்துவரும் விவசாயிகள் அவ்வப்போது வந்து செல்லும் நிலையில் மூதாட்டி குட்டியம்மாள் மட்டும் இதே பகுதியிலேயே தங்கியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த விஷ்ணுவின் முயற்சியால் மாதம் தோறும் முதியோர் உதவித் தொகையைப் பெற்றுவரும் மூதாட்டிக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு அதே பகுதியிலேயே வாழ்ந்து வருகிறார்

போதுமான வசதி இல்லாத காரணத்தினாலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தாலும் இங்குக் குடியிருந்த மற்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வேறு பகுதிக்குச் சென்றுவிட்ட நிலையில் தான் பிறந்து வளர்ந்து இடத்தை விட்டு வெளியேற மறுக்கிறார் மூதாட்டி குட்டியம்மாள்

வயது நூற்றைக் கடந்தாலும், முதுமை வாட்டி வதைத்தாலும் குட்டியம்மாள் மனதில் இருக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் இன்னும் பல ஆண்டுகள் அவரை வாழவைக்கும்.

Tags: Miracle in the Western Ghats: "A lonely old woman" living among wild animalsமலையில் அதிசயம்தனி ஒரு மூதாட்டிவன விலங்குகள்
ShareTweetSendShare
Previous Post

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

Next Post

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies