மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் "தனி ஒரு மூதாட்டி"!
Sep 12, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Murugesan M by Murugesan M
Jul 4, 2025, 08:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பொதுமக்கள் செல்லவே அச்சப்படும் மலைக்கிராமத்தில் தனி ஒருவராக வசித்து வருகிறார் நூறு வயதைக் கடந்த மூதாட்டி குட்டியம்மாள். தான் பிறந்து வளர்ந்த இடத்தைவிட்டு வெளியேற மனமில்லாமல் அங்கேயே குடியிருக்கும் மூதாட்டி குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாறு மற்றும் சேர்வலாறு என்ற இருபெரும் அணைகள் அமைந்துள்ளன.

அந்த அணைகளைச் சுற்றி பழங்குடியின மக்கள் வசித்து வரும் நிலையில் அங்கிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இஞ்சிகுழி என்ற இயற்கை எழில் கொஞ்சும் மலைக்கிராமம் ஒன்று அமைந்துள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இந்த மலைக்கிராமத்தில் தனி ஒருவராக வசித்து வருகிறார் 110 வயதுடைய மூதாட்டி குட்டியம்மாள்

இஞ்சிகுழி கிராமத்தில் மிளகு, கிராம்பு, ஏலம் போன்றவற்றை விவசாயம் செய்துவரும் விவசாயிகள் அவ்வப்போது வந்து செல்லும் நிலையில் மூதாட்டி குட்டியம்மாள் மட்டும் இதே பகுதியிலேயே தங்கியுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியராக இருந்த விஷ்ணுவின் முயற்சியால் மாதம் தோறும் முதியோர் உதவித் தொகையைப் பெற்றுவரும் மூதாட்டிக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றாலும் தன்னம்பிக்கையோடு அதே பகுதியிலேயே வாழ்ந்து வருகிறார்

போதுமான வசதி இல்லாத காரணத்தினாலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தாலும் இங்குக் குடியிருந்த மற்ற குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வேறு பகுதிக்குச் சென்றுவிட்ட நிலையில் தான் பிறந்து வளர்ந்து இடத்தை விட்டு வெளியேற மறுக்கிறார் மூதாட்டி குட்டியம்மாள்

வயது நூற்றைக் கடந்தாலும், முதுமை வாட்டி வதைத்தாலும் குட்டியம்மாள் மனதில் இருக்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் இன்னும் பல ஆண்டுகள் அவரை வாழவைக்கும்.

Tags: Miracle in the Western Ghats: "A lonely old woman" living among wild animalsமலையில் அதிசயம்தனி ஒரு மூதாட்டிவன விலங்குகள்
Share
Tweet
SendShare
Previous Post

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

Next Post

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies