சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!
Aug 21, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

Web Desk by Web Desk
Jul 5, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அஞ்செட்டி அருகே சிறுவன் கடத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் புகார் அளிக்க வந்தவர்களை அலட்சியமாக நடத்திய தலைமைக் காவலர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த ரோகித் என்ற 13 வயது சிறுவனை இரு இளைஞர்கள் கடத்தி கொன்றனர்.

சிறுவன் மாயமானதாகக் கடந்த 2ம் தேதி இரவு 10:30 மணியளவில் தொலைப்பேசி மூலம் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அன்றிரவு 8 மணியளவில் சிறுவன் கொலை செய்யப்பட்டான்.

இந்நிலையில் புகாரளிக்க வந்தவர்களிடம், ‘நீ பெரிய கோடீஸ்வரனா’ எனக்கேட்ட போலீசார், அவர்களைத் தரக்குறைவாக நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்குக் கண்டனம் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட தலைமைக் காவலர் சின்னதுரை, ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Tags: கிருஷ்ணகிரிKidnapping and murder of a boy: Chief of Police transferred to the Armed Forces for his negligent conductசிறுவன் கடத்தி கொலைகாவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்
ShareTweetSendShare
Previous Post

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Next Post

இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Related News

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது மாநில மாநாடு : போதிய கழிவறை, குடிநீர் வசதி இல்லாததால் தொண்டர்கள் அவதி!

கிருஷ்ணகிரி : வளர்ப்பு நாயால் வந்த வினை – கூலி தொழிலாளி குத்திக் கொலை!

டெல்லியில் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் அண்ணாமலை சந்திப்பு!

திருப்பத்தூர் : வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது!

குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு – இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்களுக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

திமுக பிரமுகரின் நிறுவன எண்ணெயில் கலப்படம் என புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

டி20 தரவரிசை – 89 இடங்கள் முன்னேறிய டெவால்டு பிரேவிஸ்!

பலரது கவனத்தையும் ஈர்த்த அதிபர் ஜெலன்ஸ்கி உடுத்தியிருந்த ஆடை!

மேற்குலக நாடுகள் எதிர்க்கும் போதே இந்தியா சரியான திசையில் பயணிப்பது உறுதியாகிவிட்டது : ரஷ்ய தூதர் ரோமன் பாபுன்ஸ்கின்

அசோக் செல்வனின் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் டிரம்பின் வரிவிதிப்பு மிகப்பெரிய முட்டாள்தனம் : பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ்

டெல்லி முதலமைச்சர் மீது தாக்குதல் நடத்திய நபர் – காவலில் எடுத்து போலீசார் விசாரணை!

திருச்செந்தூரில் விமரிசையாக நடைபெற்று வரும் ஆவணி திருவிழா!

 கலசப்பாக்கம் அருகே அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கார்த்திக்கு வில்லனாகும் ஜீவா?

கோவை : கேஸ் நிரப்பிய போது தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies