கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!
Nov 10, 2025, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 7, 2025, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மொத்த விற்பனையகத்தில் இருந்து வாங்கிய தண்ணீரில் தூசி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சந்தைப்பேட்டைப் பகுதியில் குடிநீர் பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடையில், திருமால் முருகன் என்பவர் 2 லிட்டர் தண்ணீர் கேன் வாங்கியுள்ளார்.

பாதி தண்ணீரைக் குடித்து விட்டுப் பார்த்தபோது அதில் தூசியிருந்தது தெரியவந்தது. இது குறித்து முறையிட்டதற்குக் கடை விற்பனையாளர் அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.

எனவே, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கடையில் ஆய்வு நடத்த வேண்டும் என வாடிக்கையாளர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: கள்ளக்குறிச்சிKallakurichi: Allegation that there was dust in the water
ShareTweetSendShare
Previous Post

வரும் 25-ம் தேதி வெளியாகும் மாரீசன் படம்!

Next Post

லக்கி பாஸ்கர் 2ம் பாகத்தை உருவாக்க திட்டம் – வெங்கி அட்லூரி!

Related News

தி.நகரில் சட்டவிரோதமாக செயல்படும் சூதாட்ட கிளப் – சமூக ஆர்வலர்கள் வேதனை!

ராமநாதபுரம் : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வள்ளி கும்மியாட்டம்!

அயர்ன்மேன் 70.3 : அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

எழை, எளிய மக்களுக்கு உதவி செய்து தனி அரசாங்கம் நடத்துகிறது தருமபுரம் ஆதினம் – அன்பில் மகேஸ் புகழாரம்!

நாங்குநேரி, ராதாபுரம் சட்டமன்ற தொகுதிகளைப் பாஜகவுக்கு ஒதுக்கக் கோரி நயினார் நாகேந்திரனிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு!

இந்து என்ற உணர்வோடு வாழ்ந்தால் தான் இந்துவாகவே வாழ முடியும் – ராம சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : மணலில் தவித்த சுறாவை கடலில் விட்ட பெண்!

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

ஓடும் ரயிலில் இருந்து குப்பைகளை தூக்கி எறிந்த ஊழியர் பணிநீக்கம் – ரயில்வே துறை!

கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என யாராக இருந்தாலும் ஆர்எஸ்எஸ்-ல் சேரலாம் – மோகன் பாகவத்

பிபிசியின் இயக்குநர் ஜெனரல், தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா !

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

தமிழகத்தில் இன்று 3 இடங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு!

மத்திய அரசு அலுவலகங்களில் பழைய பொருட்களை அகற்றியதில் சுமார் ரூ.4,100கோடி வருவாய்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies