2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!
Jul 7, 2025, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

Web Desk by Web Desk
Jul 7, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 2008ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான முகவராக செயல்பட்டதாக தஹாவூர் ராணா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவிடம்  தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தீவிர விசாரணை மேற்கொண்டுவருக்கிறது.

இந்த விசாரணையில் பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான முகவராகவும், 2008 தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாகவும் தஹாவூர் ராணா கூறியுள்ளார்.

மேலும் 2008 தாக்குதலுக்கு முன்னதாக மும்பையில் பல பகுதிகளில் உளவு பார்த்ததாக  கூறிய  ராணா, லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலைத் தாக்கியபோது தான் அந்தப் பகுதியில் இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

வளைகுடாப் போரின் போது தான் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) முதலில் ஒரு உளவு வலையமைப்பாக உருவாக்கப்பட்டது என்று ராணா கூறினார்.

மேலும், தனது கூட்டாளியான டேவிட் ஹெட்லி, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) குழுவுடன் பல பயங்கரவாத பயிற்சி கூட்டங்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவர் ஹபீஸ் சயீத்தின் உத்தரவின் பேரில் மும்பை தாக்குதல்களுக்கான திட்டமிடல் மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்ட அவரது நண்பர் டேவிட் ஹெட்லியுடன் பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டியது.

மும்பை தாக்குதல்களைத் திட்டமிடுவதில் ராணா ஈடுபட்டதாகவும், விசா பெறுவதில் ஹெட்லிக்கு உதவியதாகவும், இந்தியாவுக்குச் செல்ல ஒரு தவறான அடையாளத்தை உருவாக்கியதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ராணா மீது, இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Tahawur Rana admits to being in Mumbai during the 2008 attacksதஹாவூர் ராணா ஒப்புதல்
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

Next Post

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், வலிமையும் நிரூபிக்கப்பட்டுள்ளது : ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

ஹிராகுட் அணையில் இருந்து நீர் திறப்பு – ஆர்ப்பரித்து பாயும் தண்ணீர்!

Load More

அண்மைச் செய்திகள்

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

பம்பரமாக சுழலும் பேப்பர் தாத்தா : 94 வயதிலும் அசராத பணி – உழைப்புக்கு முன்னுதாரணம்!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

அஜித் குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் நாளை விசாரணை!

கைதிகளை சித்ரவதை செய்து விசாரிப்பது அவசியம் – தமிழ்நாட்டில் 91% காவலர்கள் ஆதரவு!

எழில் கொஞ்சும் மெரினா கடற்கரை : நீலக்கொடி அந்தஸ்து பெற தீவிர முயற்சி!

நாமக்கல்லில் ZAAROZ செயலியை தொடங்கிய ஹோட்டல் உரிமையாளர்கள்!

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies