2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!
Mar 15, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Jul 7, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 2008ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாகவும் பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான முகவராக செயல்பட்டதாக தஹாவூர் ராணா ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அன்று மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தஹாவூர் ராணாவிடம்  தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தீவிர விசாரணை மேற்கொண்டுவருக்கிறது.

இந்த விசாரணையில் பாகிஸ்தான் இராணுவத்தின் நம்பகமான முகவராகவும், 2008 தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாகவும் தஹாவூர் ராணா கூறியுள்ளார்.

மேலும் 2008 தாக்குதலுக்கு முன்னதாக மும்பையில் பல பகுதிகளில் உளவு பார்த்ததாக  கூறிய  ராணா, லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதிகள் தாஜ் ஹோட்டலைத் தாக்கியபோது தான் அந்தப் பகுதியில் இருந்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

வளைகுடாப் போரின் போது தான் சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும், லஷ்கர்-இ-தொய்பா (LeT) முதலில் ஒரு உளவு வலையமைப்பாக உருவாக்கப்பட்டது என்று ராணா கூறினார்.

மேலும், தனது கூட்டாளியான டேவிட் ஹெட்லி, தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) குழுவுடன் பல பயங்கரவாத பயிற்சி கூட்டங்களை நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), லஷ்கர்-இ-தொய்பா (LeT) தலைவர் ஹபீஸ் சயீத்தின் உத்தரவின் பேரில் மும்பை தாக்குதல்களுக்கான திட்டமிடல் மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்ட அவரது நண்பர் டேவிட் ஹெட்லியுடன் பயங்கரவாத தாக்குதல் சதித்திட்டம் தீட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டியது.

மும்பை தாக்குதல்களைத் திட்டமிடுவதில் ராணா ஈடுபட்டதாகவும், விசா பெறுவதில் ஹெட்லிக்கு உதவியதாகவும், இந்தியாவுக்குச் செல்ல ஒரு தவறான அடையாளத்தை உருவாக்கியதாகவும் தேசிய புலனாய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ராணா மீது, இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Tahawur Rana admits to being in Mumbai during the 2008 attacksதஹாவூர் ராணா ஒப்புதல்
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

Next Post

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies