வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர்!
Aug 25, 2025, 05:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர்!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரின் தூண்டுதலால் வீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

பழையகோட்டையில் உள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து பொன்ராஜ் என்பவர் வீடு கட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனை அதே ஊரை சேர்ந்த தங்கபாண்டியின் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தங்கப்பாண்டி குடும்பத்தினர் மீது வேடசந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கப்பாண்டி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திமுக ஊராட்சி மன்ற தலைவரான சின்னு என்பவர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன்பேரில் தங்கபாண்டியின் வீட்டுக்கு வேடசந்தூர் காவல் ஆய்வாளர் வேலாயுதம் தலைமையிலான காவலர்கள் சீருடையின்றி சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த தங்கப்பாண்டியின் மனைவி மற்றும் மகனையும் காவலர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், ஆளுங்கட்சியினர் தூண்டுதலின் பேரில் தாக்குதல் நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: DMKPolice inspector breaks into house near Vedasandur at the instigation of DMK leaderவீடு புகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர்வேடசந்தூர்
ShareTweetSendShare
Previous Post

நடப்பாண்டு உபரி வருவாய் கிடைத்தபோது திமுக அரசு கடன் வாங்கி உள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

Next Post

ஜம்மு-காஷ்மீர் : தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி!

Related News

பல்லடம் அருகே டிப்பர் லாரி மோதி சிறுமி உயிரிழப்பு!

வங்கி நோட்டீஸ் வாங்க மறுத்த ரவி மோகன் தரப்பு!

பிரதம மந்திரியின் சூரிய மின்சக்தி திட்ட விழிப்புணர்வு முகாம்!

அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தம் : இந்திய அஞ்சல் துறை!

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திரமான, பாதுகாப்பான, வளமான இந்தியா-பசிபிக் பகுதியை இரு நாடுகளும் ஆதரிக்கின்றன : பிரதமர் மோடி

இந்தியாவை சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸ் உலக சாதனை!

விடாமுயற்சியே வெற்றிக்கான ஒரே வழி – சுபான்ஷூ சுக்லா

அமெரிக்கா : வெளிநாட்டு கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விசா நிறுத்தம்!

ரஷ்ய அணு மின் நிலையம் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல்!

குஜராத் : பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்!

அமெரிக்காவில் இருந்து தற்செயலாக கனடா எல்லைக்குள் நுழைந்த சிறுவன்!

புதுச்சேரியில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுனர் கொலை!

ஒடிசா : திடீரென அதிகரித்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட யூடியூபர்!

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தகுதி பெற்று அனிமேஷ் குஜுர் சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies