சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யவில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Jul 8, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யவில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் கடந்த ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சீதம்மாள் காலனியில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்களாக இந்த பகுதியில் மின்சாரம் விநியோகம் குறைவாக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மின்வாரிய அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஊழியர்கள் குழித்தோண்டி பழுது பார்க்க வந்தபோது போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதலமைச்சரின் கான்வே வாகனம் செல்லும் சாலையில் குழிதோண்டக் கூடாது என போக்குவரத்து காவலர்கள் கூறியதால் மின்வாரிய ஊழியர்கள் திரும்பிச் சென்றதாக கூறியுள்ளனர்.

மேலும், மின் விநியோகம் தடைப்படாமல் முழுமையாகக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுAlwarpetPublic alleges that electricity has not been supplied properly in Seethammal ColonyChennai for five day
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் : தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி!

Next Post

சிவகங்கை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related News

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

ரிதன்யா தற்கொலைக்கு விரைவான நடவடிக்கை தேவை – நடிகை அம்பிகா வலியுறுத்தல்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து : 3 மாணவர்கள் உயிரிழப்பு!

காவலர்கள் தாக்கி இளைஞர் உயிரிழந்த விவகாரம் : வழங்கப்பட்ட வேலை, நிலம் குறித்து அஜித்குமாரின் சகோதரர் அதிருப்தி!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

கேரளாவில் நாளை பொது வேலை நிறுத்தம் – பாதிக்கும் போக்குவரத்து!

மகாராஷ்டிரா : அந்தரத்தில் தொங்கிய சிறுமி பத்திரமாக மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies