சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யவில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Aug 27, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யவில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஆழ்வார்பேட்டை சீதம்மாள் காலனியில் கடந்த ஐந்து நாட்களாக முறையாக மின் விநியோகம் செய்யப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சீதம்மாள் காலனியில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 5 நாட்களாக இந்த பகுதியில் மின்சாரம் விநியோகம் குறைவாக இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மின்வாரிய அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஊழியர்கள் குழித்தோண்டி பழுது பார்க்க வந்தபோது போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

முதலமைச்சரின் கான்வே வாகனம் செல்லும் சாலையில் குழிதோண்டக் கூடாது என போக்குவரத்து காவலர்கள் கூறியதால் மின்வாரிய ஊழியர்கள் திரும்பிச் சென்றதாக கூறியுள்ளனர்.

மேலும், மின் விநியோகம் தடைப்படாமல் முழுமையாகக் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுAlwarpetPublic alleges that electricity has not been supplied properly in Seethammal ColonyChennai for five day
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் : தாவி நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தி!

Next Post

சிவகங்கை : சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related News

சென்னை : சர்வர் பிரச்சனையால் ரேஷன் கடையில் நீண்ட கூட்டம்!

நாமக்கல்லில் 11 அவதாரங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை!

தென்காசி : இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 12 அடி விநாயகர் சிலை!

ராமநாதபுரம் : 110 ஆண்டுகள் பழமையான பாம்பன் பாலத்தை அகற்ற டெண்டர் அறிவிப்பு!

ஈரோடு : கேஸ் குழாய் பணிகளில் தொய்வு – மக்கள் போராட்டம்!

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை கடுமையாக விமர்சித்த மதசார்பற்ற ஜனதா தளம்!

புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்!

சுவாமி விநாயகரை போன்று அணிவகுத்து நின்ற மாணவர்கள்!

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் – எல்.முருகன்

வைஷ்ணவி தேவி கோயில் அருகே கனமழையால் நிலச்சரிவு!

தெலங்கானா : சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து!

புதுச்சேரி : பொதுப்பணி தலைமை பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்!

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies