தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் என கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி : விவசாயி புகார்!
Jul 8, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் என கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி : விவசாயி புகார்!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் எனக் கூறி நிலத்தை அபகரிக்க முயல்வதாக விவசாயி புகார் அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ரவிராஜ் என்பவருக்கு, திருமலை சமுத்திரம் பகுதியில் 22 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் எனக்கூறிக்கொண்டு ஆறுமுகம் அசோக் என்பவர்  அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

தம்மிடம் அனுமதி பெறாமலே தன்னுடைய நிலத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ரவிராஜ்,  செந்தில் பாலாஜியின் உறவினர் எனக்கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

Tags: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிவிவசாயி புகார்Attempt to grab land near Thanjavur by claiming to be a relative of former minister Senthil Balaji: Farmer complains
ShareTweetSendShare
Previous Post

மாந்திரீகம் செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எரித்துக் கொலை!

Next Post

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ள கட்சிக்கு எதிராக வழக்கு!

Related News

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

ராணிப்பேட்டை அருகே நகை கடையின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கைவரிசை!

தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

மரக்கார் பிரியாணி நிறுவனத்தின் கிளை உரிமை தருவதாக மோசடி!

நயன்தாரா ஆவணப்பட விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோவையில் காதலனுடன் நடுரோட்டில் இளம்பெண் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் நாளை பொது வேலை நிறுத்தம் – பாதிக்கும் போக்குவரத்து!

மகாராஷ்டிரா : அந்தரத்தில் தொங்கிய சிறுமி பத்திரமாக மீட்பு!

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை : உறுதிப்படுத்திய டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி!

பீகார் : பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழப்பு!

பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு!

தனுஷை வைத்து படம் இயக்கும் ஹெச்.வினோத்!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை கடவுள் கொடுத்த பரிசாக நினைக்கிறேன் : நடிகை சிம்ரன்

வரும் 31 ஆம் தேதி வெளியாகிறது ‘கிங்டம்’!

ஃப்ரீடம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு!

விஜயதசமியன்று தொடங்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies