தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் என கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி : விவசாயி புகார்!
Oct 30, 2025, 01:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் என கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி : விவசாயி புகார்!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 02:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் எனக் கூறி நிலத்தை அபகரிக்க முயல்வதாக விவசாயி புகார் அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ரவிராஜ் என்பவருக்கு, திருமலை சமுத்திரம் பகுதியில் 22 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் எனக்கூறிக்கொண்டு ஆறுமுகம் அசோக் என்பவர்  அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

தம்மிடம் அனுமதி பெறாமலே தன்னுடைய நிலத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ரவிராஜ்,  செந்தில் பாலாஜியின் உறவினர் எனக்கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

Tags: Attempt to grab land near Thanjavur by claiming to be a relative of former minister Senthil Balaji: Farmer complainsமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிவிவசாயி புகார்
ShareTweetSendShare
Previous Post

மாந்திரீகம் செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எரித்துக் கொலை!

Next Post

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ள கட்சிக்கு எதிராக வழக்கு!

Related News

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

SIR – நடைமுறைகள் என்ன?

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies