செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!
Jul 9, 2025, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூர் செம்மண்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க அனுமதி கோரியும் ஓராண்டாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என தெற்கு ரயில்வே குற்றம்சாட்டியுள்ளது.

கடலூரில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்மண்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் ஏற்பட்ட விபத்து வருத்தமும், வேதனையும் அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு இரண்டரை லட்சம் ரூபாயும் இன்றே வழங்கப்படும் என அறிவித்துள்ள தெற்கு ரயில்வே,  தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் வற்புறுத்தியதாலேயே ரயில்வே கேட்டை கேட் கீப்பர் திறந்ததாக விளக்கமளித்துள்ளது.

விதிகளை மீறி ரயில்வே கேட்டை திறந்த கேட் கீப்பர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை பணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செம்மண்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கக் கடந்த ஓராண்டாக அனுமதி கோரியும்  மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளது.

Tags: TAMILNADU NEWStoday newsThe district administration has not granted permission to construct a tunnel in the Chemmanguppam railway gate area: Southern Railway allegestn rail accident
ShareTweetSendShare
Previous Post

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

Next Post

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

Related News

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

கன்னியாகுமரி : ஜெபம் செய்வதாக கூறி இளம் பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர் கைது!

சென்னை அண்ணா சாலையில் பகுதிநேர ஆசிரியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்!

ரிதன்யா தற்கொலைக்கு விரைவான நடவடிக்கை தேவை – நடிகை அம்பிகா வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies