பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!
Jan 14, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல்வாதிகளின் பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள், பொன்முடிக்கு எதிரான இந்த  வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முகாந்திரம் இல்லை எனவும் இந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவும் வாதிட்டனர்.

இதனைக் கேட்ட நீதிபதி வேல்முருகன், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனக் காட்டமாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, ஒரு வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையே சம்பவம் நடந்ததா இல்லையா என்பதுதான் எனவும் ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கே முகாந்திரம் இல்லை எனத் தெரிவிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எதிரான வழக்கு என்றால் விசாரணைக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறும் அரசு தரப்பு, வேண்டாதவர்களுக்கான வழக்கு என்றால் விசாரணைக்கு உகந்தது என்று தெரிவிக்கிறீர்கள் அது ஏன்? என அரசு தரப்பை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்.

இறுதியாக வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்ததாகப் பிறப்பித்த உத்தரவு குறித்து புகார்தாரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்   அதைச் செய்யத் தவறினால் வழக்கைத் தீவிரமாகக் கருத முடியும் எனவும் ஆணையிட்டார்.

தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  வேல்முருகன்,  முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags: Judge Kattam in the case against Ponmudiநீதிபதி காட்டம்பொன்முடிக்கு எதிரான வழக்குponmudi news todaytn political
ShareTweetSendShare
Previous Post

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

Next Post

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies