பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!
Mar 15, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல்வாதிகளின் பேச்சுக்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள், பொன்முடிக்கு எதிரான இந்த  வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த முகாந்திரம் இல்லை எனவும் இந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகவும் வாதிட்டனர்.

இதனைக் கேட்ட நீதிபதி வேல்முருகன், கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனக் காட்டமாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி, ஒரு வழக்கில் ஆரம்பக்கட்ட விசாரணையே சம்பவம் நடந்ததா இல்லையா என்பதுதான் எனவும் ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணைக்கே முகாந்திரம் இல்லை எனத் தெரிவிப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எதிரான வழக்கு என்றால் விசாரணைக்கு முகாந்திரம் இல்லை எனக் கூறும் அரசு தரப்பு, வேண்டாதவர்களுக்கான வழக்கு என்றால் விசாரணைக்கு உகந்தது என்று தெரிவிக்கிறீர்கள் அது ஏன்? என அரசு தரப்பை நோக்கி சரமாரி கேள்வி எழுப்பினார்.

இறுதியாக வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்ததாகப் பிறப்பித்த உத்தரவு குறித்து புகார்தாரர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்   அதைச் செய்யத் தவறினால் வழக்கைத் தீவிரமாகக் கருத முடியும் எனவும் ஆணையிட்டார்.

தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  வேல்முருகன்,  முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 1ம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

Tags: tn politicalJudge Kattam in the case against Ponmudiநீதிபதி காட்டம்பொன்முடிக்கு எதிரான வழக்குponmudi news today
ShareTweetSendShare
Previous Post

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

Next Post

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies