ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை : உறுதிப்படுத்திய டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி!
Jul 9, 2025, 01:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரஃபேல் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை : உறுதிப்படுத்திய டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி!

Web Desk by Web Desk
Jul 8, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியாவின் ரஃபேல் விமானத்தைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்று டசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரான்சின் பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் ரபேல் போர் விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

உலகின் தற்போதைய சிறந்த போர் விமானங்களில் ரபேலும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விமானம் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்ரேஷன் சிந்தூரின் போது, இந்தியா பயன்படுத்திய ரபேல் போர் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, பொய்யான தகவல்களைச் சீனா பரப்பி வருவதாக டசால்ட் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது  ரஃபேல் விமானத்தைப் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், 12 ஆயிரம் மீட்டருக்கு அதிகமான உயரத்தில் பறந்த விமானத்தில் மட்டும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், டசால்ட் ஏவியேஷன் தலைவரும்,  தலைமை நிர்வாக அதிகாரியுமான எரிக் டிராப்பியர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags: பாகிஸ்தான்ஆப்ரேஷன் சிந்தூர்Pakistan did not shoot down Rafale jet: Dassault CEO confirmsடசால்ட் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் டிராப்பியர்எரிக் டிராப்பியர்ரஃபேல்
ShareTweetSendShare
Previous Post

பீகார் : பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழப்பு!

Next Post

மகாராஷ்டிரா : அந்தரத்தில் தொங்கிய சிறுமி பத்திரமாக மீட்பு!

Related News

பாகிஸ்தானை ஏமாற்றிய ரஃபேல் : இந்தியாவின் கண்ணாமூச்சி – பாராட்டி தள்ளும் மேற்குலகம்!

கட்டுப்பாட்டை இழக்கும் சீன அதிபர் : பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்காத பின்னணி!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

கேரளாவில் நாளை பொது வேலை நிறுத்தம் – பாதிக்கும் போக்குவரத்து!

மகாராஷ்டிரா : அந்தரத்தில் தொங்கிய சிறுமி பத்திரமாக மீட்பு!

பீகார் : பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் பரிதாபமாக உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா- தம்பி பலியான துயரம்!

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

“தமிழகத்தை மீட்போம்” – தாக்கத்தை ஏற்படுத்துமா EPS சுற்றுப்பயணம்?

காத்திருக்கும் சுற்றுலாப்பயணிகள் : கல்லாறு பழ பண்ணை மீண்டும் திறக்கப்படுமா?

சமூக நீதி விடுதிகளின் அவலம் : பெயரை மாற்றினால் துயரம் தீருமா என கொந்தளிப்பு!

பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிபதி காட்டம்!

செம்மங்குப்பம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை : தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு!

விபத்தின்போது ரயில்வே கேட் திறந்து இருந்தது : உயிர் தப்பிய பள்ளி மாணவர் விஸ்வேஷ் பேட்டி!

முதலமைச்சர் பொறுப்புடன் செயல்படுவாரா? : அண்ணாமலை

அஜித்குமாரின் நண்பர் மீதும் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies