இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி - ரசித்து கேட்ட இந்திய, பிரேசில் தலைவர்கள்!
Jan 14, 2026, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி – ரசித்து கேட்ட இந்திய, பிரேசில் தலைவர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 9, 2025, 06:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரேசில் தலைநகர் பிரசிலியா சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசுமுறை பயணமாக பிரேசில் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பிரேசிலிகா சென்றடைந்தார். அங்கு, அதிபர் லூயிஸ் இனாசியோவின் அதிகாரப்பூர்வ இல்லமான அல்வோரடா அரண்மனை சென்ற அவருக்கு ராணுவ அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்றதையடுத்து இருநாட்டு தலைவர்களும் இந்திய, பிரேசில் தேசிய கொடிகளுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் பாரம்பரிய முறைப்படி 114 குதிரைகளின் பேரணியுடன் பிரதமர் மோடிக்கு தனித்துவமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இசை குழுவினரால் நிகழ்த்தப்பட்ட இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சியை இருநாட்டு தலைவர்களும் ரசித்துக் கேட்டனர்.

இந்த நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், சிலி அதிபர் கேப்ரியல் போரிக், பிரேசில் முன்னாள் அதிபர் டில்மா ரவுஷெப் ஆகியோரை சந்தித்து பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags: prime minister modiBrasilia.Alvorada PalaceBrazil President Luiz Inacio.traditional Indian music performance
ShareTweetSendShare
Previous Post

பிரதமருக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

Next Post

கடலூர் செம்மங்குப்பம் ரயில் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரின் உடல்கள் அடக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies