மணப்பாறை அருகே மதுபோதையில் பள்ளியில் உறங்கிய ஆசிரியர் - அண்ணாமலை கண்டனம்
Jul 9, 2025, 12:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணப்பாறை அருகே மதுபோதையில் பள்ளியில் உறங்கிய ஆசிரியர் – அண்ணாமலை கண்டனம்

Web Desk by Web Desk
Jul 9, 2025, 07:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணப்பாறை அருகே மதுபோதையில் ஆசிரயர் ஒரவர் பள்ளிக்கும் செல்லும் அவல நிலை உள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, வையமலை பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், மதுபோதையில் வகுப்பறைக்கு வந்திருக்கிறார் ஆசிரியர் ஒருவர் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில், வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் மாணவ மாணவியர் கல்வி கற்கும் நிலையில், தற்போது, ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளிக்கு வருவதென்பது, பள்ளிக் கல்வித் துறையின் அவலநிலையை வெளிக்காட்டுகிறது என்றும் கூறியுள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை, பள்ளிக் கல்வித் துறையில் வகுப்பறைகள் பற்றாக்குறை, அதல பாதாளத்தில் கிடக்கும் சட்டம் ஒழுங்கு என, திமுக அரசின் அனைத்துத் துறைகளுமே தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், சூப்பர் சிஎம் கையில் ஆட்சியைக் கொடுத்து விட்டு நாளொரு நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்அவர்களோ, இவை பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், மீண்டும் மக்களை ஏமாற்றக் கிளம்பிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

உங்கள் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதுமா முதலமைச்சர் அவர்களே? பள்ளி மாணவ, மாணவியர் எதிர்காலத்துக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Manapparai.druncken teatcherVaiyamalai Palayam Panchayat Union Primary SchoolannamalaiDMK
ShareTweetSendShare
Previous Post

அன்புமணி மீது நடவடிக்கை – ராமதாசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் பாமக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

Next Post

ராமதாஸ் கூட்டிய செயற்குழு கூட்டம் சட்ட விரோதம் – அன்புமணி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்!

Related News

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பர் நியமனம்!

நெல்லை : 10 சவரன் நகைக்காக மூதாட்டி படுகொலை!

உத்தரப்பிரதேசம் : கங்கை ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு!

அருப்புக்கோட்டை அருகே மீனாட்சி சொக்கநாதர் கோயில் தோரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பக்தரகள் வலியுறுத்தல்!

சிங்கம்புணரியில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – பாஜக ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து – கேட் கீப்பரிடம் விசாரணை!

இளம் டென்னிஸ் வீராங்கணை மாயா ராஜேஷ்வரனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கோடியாக உயர்வு!

பள்ளியில் மதுபோதையில் மயங்கிய ஆசிரியர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பட்டா கேட்டு காரை மறித்த மக்கள் – ரூ.5000 கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என கூறிய எம்எல்ஏ!

திருச்சி அருகே வயல்வெளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கொண்டு செல்ல உரிய பாதை இல்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

மானாமதுரை அருகே முத்தையா அய்யானார் கோயில் புரவி எடுப்பு திருவிழா!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies