திருச்சி அருகே வயல்வெளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கொண்டு செல்ல உரிய பாதை இல்லை - விவசாயிகள் குற்றச்சாட்டு!
Jul 9, 2025, 11:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருச்சி அருகே வயல்வெளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கொண்டு செல்ல உரிய பாதை இல்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 08:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி அருகே காவிரி கிளை வாய்க்கால் கரைகளில் உள்ள வயல்வெளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கொண்டு செல்ல உரிய பாதை இல்லாததால், ஆண்டுதோறும் 500 ஏக்கர் நிலங்கள் தரிசாக விடப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் 120 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நிலங்கள் உள்ள நிலையில், அங்குள்ள 17 கிளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெற்று விவசாய சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் காவிரி கிளை வாய்க்கால் கரைகளில் உள்ள பல ஏக்கர் பரப்பளவிலான வயல்வெளிகளுக்கு உரிய பாதை இல்லாததால், அங்கு வேளாண் இயந்திரங்களை கொண்டு சென்று பயிர்களை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் தரிசாக விடப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் விவசாயிகள், காவிரி கிளை வாய்க்கால் கரைகளில் வேளாண் வாகனங்கள் செல்லும் அளவிற்கு சாலை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: trichyFarmers anguishCauvery tributary canallack of a proper roadransport agricultural machinery to the fields
ShareTweetSendShare
Previous Post

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

Next Post

தொட்டியம் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நகை அடகு மோசடி – அதிமுக ஆர்பாட்டம்!

Related News

அருப்புக்கோட்டை அருகே மீனாட்சி சொக்கநாதர் கோயில் தோரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருவாடானை அருகே 8 ஆண்டுகளாக பூட்டப்பட்டுள்ள சந்தன மாரியம்மன் கோயிலை திறக்க பக்தரகள் வலியுறுத்தல்!

சிங்கம்புணரியில் பள்ளி மாணவன் உயிரிழப்பு – பாஜக ஆர்பாட்டம்!

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து – கேட் கீப்பரிடம் விசாரணை!

இளம் டென்னிஸ் வீராங்கணை மாயா ராஜேஷ்வரனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கோடியாக உயர்வு!

பள்ளியில் மதுபோதையில் மயங்கிய ஆசிரியர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பட்டா கேட்டு காரை மறித்த மக்கள் – ரூ.5000 கொடுத்து சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என கூறிய எம்எல்ஏ!

திருச்சி அருகே வயல்வெளிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் கொண்டு செல்ல உரிய பாதை இல்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

மானாமதுரை அருகே முத்தையா அய்யானார் கோயில் புரவி எடுப்பு திருவிழா!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் நம்பெருமாள் ஜேஷ்டாபிஷேக விழா!

நெல்லை நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!

தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது தேச விரோத ஆட்சி – வானதி சீனிவாசன்

சன் குழும தலைவர் கலாநிதி, தயாநிதி விவகாரம் – முதல்வர் ஸ்டாலின் சமாதான பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies