நெல்லை : 10 சவரன் நகைக்காக மூதாட்டி படுகொலை!
Jul 9, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : 10 சவரன் நகைக்காக மூதாட்டி படுகொலை!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொலை செய்துவிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தனியாக வசிக்கும் முதியவர்களைக் குறிவைத்து மர்ம நபர்கள் கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வள்ளியூரைச் சேர்ந்த ருக்மணி என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது கணவர் 40 நாட்களுக்கு முன்புதான் உயிரிழந்தார்.

இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ருக்மனியை தாக்கி கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த 10 சவரன் நகைகளைப் பறித்துச் சென்றனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு கூராய்விற்காக அனுப்பி வைத்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: நெல்லைமூதாட்டி படுகொலைNellai: Elderly woman murdered over 10 sovereigns of jewellery!10 சவரன் நகை
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேசம் : கங்கை ஆற்றின் நீர்மட்டம் அதிகரிப்பு!

Next Post

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பர் நியமனம்!

Related News

சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

தென்காசி அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை – தாய்மார்கள் சிரமம்!

தேனி ரயில் நிலையத்தில் தொழிற்சங்கத்தினர் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம்!

புதுப்பிக்கப்பட்டு வரும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்!

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? – அண்ணாமலை கேள்வி!

வதோதராவில் பாலம் இடிந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

மேற்குவங்கம் : கிரிக்கெட் போட்டி நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல்!

கர்நாடகாவில் அதிவேகமாக வந்த பைக் மோதி இருவர் உயிரிழப்பு!

நமீபியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மண்டியில் வெள்ளப்பெருக்கில் இருந்து கிராமத்தையே காப்பாற்றிய நாய்!

விமான பயணிகள் ஷூக்களை அகற்ற அவசியமில்லை – அமெரிக்க அறிவிப்பு!

சத்தீஸ்கர் : சித்ரகூட் நீர்வீழ்ச்சியை காண குவியும் சுற்றுலா பயணிகள்!

தொமுச தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்த போராட்டம் தோல்வி : அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies