வளையபட்டியில் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு : தீர்த்த குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!
Mar 16, 2026, 03:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வளையபட்டியில் சிப்காட் அமைக்க கடும் எதிர்ப்பு : தீர்த்த குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 01:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளையபட்டியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தீர்த்தக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, N.புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சிப்காட் அமைக்கக் கூடாது என சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால், மாநில அரசு சிப்காட் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் விவசாயிகள்  தீர்த்தக் குடங்களைச் சுமந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தீர்த்தக் குடங்களைச் சுமந்து சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன்,  வளையப்பட்டி பகுதியில் சிப்காட் அமைக்க வேண்டாம் என அறிக்கை அளித்தும் ஆளுங்கட்சியினர் சட்டத்திற்குப் புறம்பாக நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் அமைக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், விவசாயிகளுக்கு எதிராக மீண்டும் சிப்காட் அமைக்க முயற்சி மேற்கொண்டால் சட்டமன்ற தேர்தலில் திமுக கடும் தோல்வியைச் சந்திக்கும் எனக் கூறினார். .

Tags: Strong opposition to setting up a chip cot in Vangapatti: Women besiege the Collector's office with holy water jugsசிப்காட் அமைக்க கடும் எதிர்ப்புஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீர் : ஆரத்தி நிகழ்வில் யாத்ரீகர்கள் நடனம்!

Next Post

சென்னையில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies