காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் : தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு!
Mar 19, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் : தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூகத்தின் பார்வை காவல்துறையினர் மீது உள்ளதால் காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் எனத் தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் கோட்டையில் உள்ள 129 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பழமையான காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஏழு மாதங்களாகப் பயிற்சி பெற்ற 182 ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஐஜி அன்பு, காவலர்களின் அணிவகுப்பைத் திறந்த வாகனத்தில் சென்று ஏற்றுக்கொண்டார்.

அப்போது, பெண் காவலர்களின் சிலம்பம், வாள் வீச்சு மற்றும் கண்களைக் கட்டிக்கொண்டு துப்பாக்கி பாகத்தைக் கழற்றி போற்றுதல், ஒருவரின் மீது வைக்கப்பட்ட காய்கறிகளை வெட்டுதல் உள்ளிட்ட சாகசங்களைக் கண்டு ரசித்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு, வீட்டில் கரப்பான் பூச்சியைப் பார்த்துப் பயந்த நமது பெண் பிள்ளைகள், துப்பாக்கியைப் பிடித்து பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார்.

22 பேருடன் ஆரம்பித்த பெண்கள் காவல் படையில், தற்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாகக் கூறினார். காவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை நாள்தோறும் செய்திகளில் பார்ப்பதாகக் கூறிய அவர், காவல்துறையினருக்குக் கனிவு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களின் உற்ற நண்பனாக காவல்துறை இருக்க வேண்டும் என ஐஜி அன்பு கேட்டுக் கொண்டார்.

Tags: Police officers should always work carefully and efficiently: Tamil Nadu Crime Branch Criminal Investigation Division IG Anbuஐஜி அன்பு
ShareTweetSendShare
Previous Post

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

Next Post

ராணிப்பேட்டை : திமுக நகர மன்ற தலைவர் சட்டவிரோதமாக கட்டிய விடுதி இடித்து அகற்றம்!

Related News

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies