காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் : தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு!
Jul 23, 2026, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் : தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூகத்தின் பார்வை காவல்துறையினர் மீது உள்ளதால் காவலர்கள் எப்போதும் கவனமாகவும், சிறப்பாகவும் பணியாற்ற வேண்டும் எனத் தமிழக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு வலியுறுத்தியுள்ளார்.

வேலூர் கோட்டையில் உள்ள 129 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் பழமையான காவலர் பயிற்சி பள்ளியில் கடந்த ஏழு மாதங்களாகப் பயிற்சி பெற்ற 182 ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

கோட்டை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை ஐஜி அன்பு, காவலர்களின் அணிவகுப்பைத் திறந்த வாகனத்தில் சென்று ஏற்றுக்கொண்டார்.

அப்போது, பெண் காவலர்களின் சிலம்பம், வாள் வீச்சு மற்றும் கண்களைக் கட்டிக்கொண்டு துப்பாக்கி பாகத்தைக் கழற்றி போற்றுதல், ஒருவரின் மீது வைக்கப்பட்ட காய்கறிகளை வெட்டுதல் உள்ளிட்ட சாகசங்களைக் கண்டு ரசித்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவு ஐஜி அன்பு, வீட்டில் கரப்பான் பூச்சியைப் பார்த்துப் பயந்த நமது பெண் பிள்ளைகள், துப்பாக்கியைப் பிடித்து பயிற்சி பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்தார்.

22 பேருடன் ஆரம்பித்த பெண்கள் காவல் படையில், தற்போது 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாகக் கூறினார். காவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை நாள்தோறும் செய்திகளில் பார்ப்பதாகக் கூறிய அவர், காவல்துறையினருக்குக் கனிவு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்களின் உற்ற நண்பனாக காவல்துறை இருக்க வேண்டும் என ஐஜி அன்பு கேட்டுக் கொண்டார்.

Tags: Police officers should always work carefully and efficiently: Tamil Nadu Crime Branch Criminal Investigation Division IG Anbuஐஜி அன்பு
ShareTweetSendShare
Previous Post

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீ!

Next Post

ராணிப்பேட்டை : திமுக நகர மன்ற தலைவர் சட்டவிரோதமாக கட்டிய விடுதி இடித்து அகற்றம்!

Related News

விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி – தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் – பிரதமர் மோடி உறுதி!

பிரதமர் மோடியை அவதூறாக சித்தரித்து இணையத்தில் பதிவு – காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என நயினார் குற்றச்சாட்டு!

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி – அலிரேசா ஃபிரோஜா சாம்பியன்!

டெல்லியில் மாணவர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் வன்முறை – பொதுமக்கள், போலீசார் மீது தாக்குதல்!

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies