உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் - வேதனையில் தொழிலாளர்கள்!
Oct 13, 2025, 11:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயர்ந்த மின் கட்டணம் : மூடப்படும் கயிறு ஆலைகள் – வேதனையில் தொழிலாளர்கள்!

Web Desk by Web Desk
Jul 9, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக அரசின் மின்கட்டண உயர்வால் கயிறு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டணத்தால் தொழில்முனைவோர்களும், தொழிலாளர்களும் சந்திக்கும் சிரமங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழகத்தில் சேலம், பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கயிறு உற்பத்தி செய்யும் ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்த ஆலைகளில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஆங்காங்கே வீடுகளிலும் கயிறு உற்பத்தி செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கயிற்றின் விலை ஆண்டுக்கு ஆண்டு சரிந்துவரும் நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் தமிழக அரசு உயர்த்திய மின்கட்டண உயர்வு கயிறு உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

கயிறு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் தென்னை மட்டையின் விலை கடந்தாண்டு 20 பைசாவிற்கு விற்கப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 2 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தேங்காய் மற்றும் தென்னை மட்டையின் விலை அடுத்தடுத்து உயரும் நிலையில், அதன் மூலம் தயாரிக்கப்படும் கயிற்றின் விலையோ 40 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகச் சரிந்துள்ளது.

தொடர் நஷ்டத்தால் ஏராளாமான கயிறு உற்பத்தி நிறுவனங்கள் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், மீதமுள்ள நிறுவனங்களையும் மொத்தமாக மூடும் அளவிற்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் உயர்த்தப்படும் மின்கட்டண உயர்வால் தமிழகத்தில் ஏராளமான சிறு,குறு தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கேள்விக்குறியாகியுள்ளது. சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைப் பாதுகாத்து பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டிய தமிழக அரசே, மின் கட்டணத்தை உயர்த்தி அத்தொழிலை அடியோடு முடக்கப்பார்ப்பதற்கு ஒட்டுமொத்த தொழில்துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

Tags: மின் கட்டணம்High electricity bills: Rope factories to close - workers in painமூடப்படும் கயிறு ஆலைகள்வேதனையில் தொழிலாளர்கள்
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Next Post

பழிவாங்க நடந்த படுகொலை : இத்தாலியை உலுக்கிய மோப்ப நாயின் மரணம்!

Related News

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

பாக்.,கை தாலிபான்கள் பந்தாடும் பின்னணி : இந்தியா நிலைப்பாடு என்ன?

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் அறிவிப்பால் ஆட்டம் காணும் அமெரிக்கா : தடுமாறும் சர்வதேச CHIP விநியோக சங்கிலி!

விவாதத்தை கிளப்பிய பிரபல டிவி நிகழ்ச்சி – கற்பித்தலில் குறைபாடா? பெற்றோர் வளர்ப்பா? – குறை எங்கு உள்ளது?

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

எப்போது பயன்பாட்டுக்கு வரும் கணேசபுரம் மேம்பாலம் – ஏக்கத்துடன் காத்திருக்கும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

கரூர் நெரிசல் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தாலும் திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் – அதிமுக

8 மாதங்களில் 8 போர்களை நிறுத்தியுள்ளேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

லண்டனின் தொழிலதிபர் வினோத் சேகர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் : துணிச்சலுடன் போராடி காப்பாற்றிய மனைவி!

இஸ்ரேல்- காசா இடையேயான போர் நிறுத்தம் அமல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies