அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் - அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!
Jul 10, 2025, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, ரயில்வே கேட்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

அதன்படி அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், ரயில் வாகன போக்குவரத்து 10,000க்கு மேல் உள்ள ரயில்வே கேட்களில் தானியங்கி இண்டர்லாக் அமைப்பு பொருத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், இண்டர்லாக்கிங் கட்டுமான பணிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags: inspect all railway gates within 15 days.CCTV cameras should be installed in railway gatesRailway Minister Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? – சீமான் கேள்வி!

Related News

பட்டாசு ஆலை விபத்து – இரு குழுக்கள் அமைப்பு!

ஆப்பிள் நிறுவனத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு உயர்பதவி!

காவல்துறை முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை : அண்ணாமலை விமர்சனம்!

கடலூர் ரயில் விபத்து : திருச்சி கோட்ட அலுவலகத்தில் விசாரணை!

கென்யா அரசுக்கு எதிராக போராட்டம் -11 பேர் சுட்டுக் கொலை!

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி : சீனா

Load More

அண்மைச் செய்திகள்

கோவை குண்டுவெடிப்பு வழக்கு – 28 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய நபர் கைது!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்டன் ரோர்க் மறைவு! 

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வுக் கூட்டம் : திரையிட்டு மறைக்கப்பட்ட குப்பைகள்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி : அயர்லாந்து அணி அறிவிப்பு!

தஞ்சை : கழிவறை, சத்துணவு கூடம் இல்லாததால் மாணவர்கள் சிரமம்!

இணைய வசதி இல்லாமல் இயங்கும் ’பிட் சாட்’ என்ற செயலி!

கன்னியாகுமரி களம் எழுத்து பாட்டு என்ற பாரம்பரிய வழிபாடு!

12 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷ் படம்!

மெசேஜ்களில் எழுத்துகளுடன் எமோஜிகளையும் சேர்த்து அனுப்புவதால் உறவுகள் மேம்படுகிறது : ஆய்வில் தகவல்!

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பா.க் நடிகை ஹுமைரா அஸ்கர் அலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies