நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!
Jul 10, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Jul 10, 2025, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

2024-ல் நடந்த மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ராபர் புருஸ் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருதரப்பினர் இடையே குறுக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் புருஷ் தரப்பினர் விசாரணைக்கு ஆஜராகததால் வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் குறுக்கு விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.

Tags: Nagendran challenging the election victory of Congress MPmadras high courtCongress MP Robert BruceNellai constituency
ShareTweetSendShare
Previous Post

தேசத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி – மோகன் பகவத் புகழாரம்!

Next Post

திருப்பூரில் சிலிண்டர் வெடிப்பில் இருப்பிடங்களை இழந்த வடமாநில தொழிலாளர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Related News

ஜம்மு-காஷ்மீர் : சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

ஹிமாச்சல பிரதேசம் : பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர்கள்!

சூதாட்ட செயலி விளம்பரம் – 29 நடிகர்கள் மீது ED வழக்கு!

அமெரிக்கா : சுரங்கப்பாதை இடிந்து விபத்து – 31 பேர் பத்திரமாக மீட்பு!

வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடான சீனா!

27ஆவது மத்திய மண்டல கவுன்சில் கூட்டம் – அமித்ஷா பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 54 வது படத்தின் படப்பிடிப்பு!

’டிரெண்டிங்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரல்!

மாரீசன் படத்தின் FA FA பாடல் வைரல்!

அரக்கோணம் அருகே பணியின்போது தூங்கிய ரயில்வே கேட் கீப்பர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்!

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு அனுமதி!

திருமலா பால் நிறுவன மேலாளர் தூக்கிட்டு தற்கொலை!

BAJAJ PULSAR NS 400 Z பைக் அறிமுகம்!

அரியலூர் : தண்ணீர் மூழ்கிய 75 ஏக்கர் நெற்பயிர்கள்!

ஹவாய் தீவில் வெடித்து சிதறிய கிலாவியா எரிமலை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய சென்னை மாநகராட்சி ஆணையர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies