மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் - யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!
Jul 11, 2025, 12:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் – யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 07:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் அவரது தாயாரிடம் மன்னிப்பு கேட்டால் முன் ஜாமீன் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்த கும்பல், அவரது தாயார் கமலாவை மிரட்டிவிட்டு, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியது. மேலும் வீட்டுக்குள் சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை கொட்டிவிட்டுச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.  இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பாக வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வீட்டுக்குள் சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை வீசி சென்றது அநாகரீகத்தின் உச்சம் என வேதனை தெரிவித்தார்.

வீட்டில் தனியாக இருந்த சவுக்கு சங்கரின் தாயார் இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பார் என்பதால் மனுதாரர்கள் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் முன்ஜாமின் வழங்குவதில் எந்த ஆட்சேபமும் இல்லை என்றும் கூறினார்.

Tags: anticipatory baildumping human waste in shankar house casemadras high courtyoutuber savukku shankar
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் அமையும் – அண்ணாமலை

Next Post

மறைந்த விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டேன் – நடிகர் தியாகு உருக்கம்!

Related News

வரிப்பணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வீணடிப்பதாகக் கூறி, அறப்போர் இயக்கத்தினர் கண்டன போராட்டம்!

கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிப்பு – சீமான்

ஆஸ்திரேலியா : கடும் பனிப்பொழிவு இயல்பு – வாழ்க்கை பாதிப்பு!

உத்தரப்பிரதேசம் : 5 வயது குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்கள்!

சிரியா : மளமளவென பரவும் காட்டுத் தீ – அணைக்கும் பணி தீவிரம்!

விண்வெளியில் விவசாயம் : வெற்றிகரமாக நிறைவு செய்த சுபன்ஷூ சுக்லா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் : தீ விபத்தில் சிக்கியவர்களை துணிச்சலுடன் காப்பாற்றியவருக்கு பாராட்டு!

திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக, பாஜக கவுன்சிலர்கள் வெளிநடப்பு!

ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதை ஸ்டாலின் விரும்பவில்லையா? – இபிஎஸ் கேள்வி!

திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் நம்பும்படியாக இல்லை – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் மூலம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்துள்ளது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies