லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் - மதுரை உயர் நீதிமன்ற கிளை
Jul 11, 2025, 03:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை

Web Desk by Web Desk
Jul 11, 2025, 09:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை ஏழுமலை அதிகாரிப்பட்டியைச் சேர்ந்த மலர்விழி என்பவர் தமக்கு சொந்தமான சொத்துக்களை மோசடி செய்து சிலர் பட்டா மாறுதல் செய்துள்ளதாகவும் இதனை சரி செய்ய வருவாய்த் துறை அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஜிபே மூலம் பணம் அனுப்பியும் கூடுதல் லஞ்சம் கேட்டதால் லஞ்ச ஒழிப்பு துறையிடம் தெரிவித்ததாகவும் ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி புகழேந்தி, லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

லஞ்ச ஒழிப்புத் துறையை பலப்படுத்த தமிழக அரசு 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரரின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

Tags: Madurai branch of the High Courtasking for and receiving bribes is a serious crimeMalarvizhiEzhumalai AdhikaripattiMadurai
ShareTweetSendShare
Previous Post

2026 தேர்தலிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – புதுச்சேரி முதல்வர் உறுதி!

Next Post

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

Related News

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

திருப்பரங்குன்றம் கோயில் : தமிழ் பாடசாலை நிர்வாகிகளுக்கும், கோயில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!

கிடங்கு கட்ட அனுமதி பெற்றுவிட்டு, விதிமுறைகளை மீறினால் கட்டிடத்தை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆளுநரின் அதிகாரத்தில் தமிழக முதல்வர் தலையிடக்கூடாது – மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

Load More

அண்மைச் செய்திகள்

‘பன் பட்டர் ஜாம்’ படத்தின் Kaajuma பாடல் வெளியானது!

கிருஷ்ணகிரி : 8 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்!

புனித நீராடி கன்வார் யாத்திரையை தொடங்கிய பக்தர்கள்!

முதலமைச்சர் பதவி யாருக்கு? : கர்நாடகாவில் நாற்காலி சண்டை!

திண்டுக்கல் : உறவினருடன் ஏற்பட்ட தகராறில் இளைஞர் படுகொலை!

கே.சி வீரமணிக்கு எதிரான வழக்கு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்!

சாவன் மாதம் – பித்தளை பாத்திரங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு!

ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடிய பறந்து போ படக்குழுவினர்!

தீர்ப்பில் மாற்றம் கோரி செந்தில்பாலாஜி மனு!

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies