தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!
Jul 11, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 09:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு வாரமாக நடைபெற்ற பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்தில் தொலை​தூரக்​கல்வி வாயி​லாக பயிலும் மாணவர்களுக்காக 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அண்​மை​யில் நடந்த சிண்டிகேட் கூட்​டத்​தில், பற்றாக்குறையுள்ள அரசு கல்லூரிகளில், பல்கலைக்கழக பேராசிரியர்களை அனுப்பி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலை​யில், பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்​றும் தங்​களை அரசு கல்லூரிகளுக்கு சென்று பாடம் நடத்​த சொல்​லும் நிர்வாகத்​தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரி​வித்து பேராசிரியர்​கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்​கலைக்​கழக வளாகத்​தில் 35-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் தொடர் உள்​ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், கூடுதல் பணி தொடர்பான தீர்மானத்தை ஒருவாரத்திற்குள் நீக்குவதாக பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து, பல்லைக்கழக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Tags: protest called offTamil Nadu Open University campusTamil Nadu Open University professors
ShareTweetSendShare
Previous Post

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

Next Post

கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!

Related News

பாட்னாவில் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்கக் கோரி போராட்டம்!

ரஃபேல் போர் விமானங்களை படம் பிடித்த 4 சீனர்கள் கைது!

டெல்லி : கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!

ஜம்மு-காஷ்மீர் : ஆப்பிள் சாகுபடி அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒடிசா : ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜஸ்தான் : மெத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

உதம்பூர் : குறைந்த செலவில் நீர்மேலாண்மை – விவசாயிகள் மகிழ்ச்சி!

மகாராஷ்டிரா : பழைய பொருட்களை வைத்து கலைப்படைப்புகள்!

உத்தரப்பிரதேசம் : காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

இமாச்சலப் பிரதேசம் : முக்கிய போக்குவரத்தாக மாறி ரோப் கார் சேவை!

எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது : ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி இந்தியா வெற்றிநடை போடுகிறது : சிவராஜ் சிங் சவுகான்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக 23 நிமிடங்கள் துல்லியமான தாக்குதல் நடைபெற்றது – அஜித் தோவல் பெருமிதம்!

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies