சென்னை அம்பத்தூரில் திமுக கவுன்சிலரிடம் சரமாரி கேள்வி எழுப்பிய குடியிருப்பு வாசிகள்!
Jul 11, 2025, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை அம்பத்தூரில் திமுக கவுன்சிலரிடம் சரமாரி கேள்வி எழுப்பிய குடியிருப்பு வாசிகள்!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அம்பத்தூரில் தனியார் குடியிருப்பு சங்கத்திற்குச் சொந்தமான இடத்தை தனக்குச் சொந்தமானதென திமுக கவுன்சிலர் தெரிவித்ததால் அவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர் மண்டலத்தின் 82ஆவது வார்டில் டிஎன்இபி காலனி குடியிருப்போர் நலச் சங்கத்திற்குச் சொந்தமாக 2 ஆயிரத்து 100 சதுர அடி இடம் உள்ளது.

இந்த இடத்தை சுற்றிலும் எல்லைக் கற்கள் மற்றும் வேலிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த திமுக கவுன்சிலர் ரமேஷ் என்கிற நீலகண்டன், எல்லைக் கற்களை உடைத்துச் சேதப்படுத்தினார்.

இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அந்த இடம் தனக்குச் சொந்தமானது எனவும், அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது அவரை சூழ்ந்து கொண்ட குடியிருப்பு வாசிகள், அந்த இடத்தில் பல ஆண்டுகளாக தாங்கள் வசித்து வருவதாகக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கிருந்து திமுக கவுன்சிலர் புறப்பட்டுச் சென்றார்.

Tags: ChennaiResidents of Ambatturposed a barrage of questions to the DMK councilorதிமுக கவுன்சிலரிடம் சரமாரி கேள்வி
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா : டென்னிஸ் வீராங்கனை ராதா யாதவ் தந்தையால் சுட்டுக்கொலை!

Next Post

சென்னை : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட துணை இயக்குநர் உள்ளிட்ட 3 பேர் கைது!

Related News

சாலை அமைக்காமல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள்!

ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : ஹேமராஜ் குற்றவாளி – நீதிமன்றம் தீர்ப்பு!

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் – அஜித் தோவல் கணிப்பு!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 தீவிரவாதிகள் ஆபரேஷன் அறம் மூலம் கைது : டிஜிபி சங்கர் ஜிவால்

எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது : ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம்!

தாயத்து வியாபாரி TO தாதா : “லவ் ஜிகாத்” அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!

‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!

அசாம் : தொடர் கனமழையால் வெள்ளம் – மக்கள் பரிதவிப்பு!

பாட்னா : கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாதுகாப்பு வழங்க கோரி போராட்டம்!

ரஃபேல் போர் விமானங்களை படம் பிடித்த 4 சீனர்கள் கைது!

டெல்லி : கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் முதல் கார் ஷோரூம் திறக்கும் டெஸ்லா!

ஜம்மு-காஷ்மீர் : ஆப்பிள் சாகுபடி அமோகம் – விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒடிசா : ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies