2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் - அஜித் தோவல் கணிப்பு!
Jul 13, 2025, 04:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் – அஜித் தோவல் கணிப்பு!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கணித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற  62ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இந்தியாவின் திறமையான பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் 2047-ல் தனிநபரின் வருமானம் கிட்டத்தட்ட 9 மடங்கு உயரும் எனத் தெரிவித்தார்.

பல்துறை ஊழியர்களின் திறமை மற்றும் செயல்பாடு, பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் ஆன்மிக கலாச்சாரம், முன்னேற்றத்திற்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கும் எனக் கூறினார்.

சீனர்கள் 12 ஆண்டுகள் உழைத்து 300 பில்லியின் டாலர்களைச் செலவு செய்து உருவாக்கிய 5G இணையச் சேவையை, நாம் வெறும் இரண்டரை வருடங்களிலேயே தயாரித்து விட்டதாகப் பெருமிதம் தெரிவித்த அவர்,

2047-ல் சீனாவில் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையக்கூடும் எனக் கூறினார். பிரதமர் மோடியின் விக்‌ஷித் பாரத் 2047-ஐ நனவாக்க இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் 10 சதவீதம் தொடர்ந்து உயர வேண்டுமெனக் கூறிய அஜித் தோவல்,

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும்India's GDP will increase 8 times to reach $32 trillion by 2047 - Ajit Doval predicts
ShareTweetSendShare
Previous Post

‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!

Next Post

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம்!

Related News

ரூ.40 கோடி மோசடி விவகாரம் : திருமலா பால் மேலாளர் மரணத்தில் மர்ம முடிச்சுகள்

நிலச்சரிவு அபாயம் : அதிகரிக்கும் சட்டவிரோத கட்டிடங்களால் ஆபத்து!

கலை கண்களுக்கு விருந்து : ஓவியங்கள் உலகம் சிற்பங்களின் சங்கமம்!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைனுக்கு எதிரான போர் : அமெரிக்கா இரட்டை வேடம் – ரஷ்யாவிற்கு உதவியது அம்பலம்!

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

பேரழிவின் இறுதி நொடிகள் : ஏர் இந்தியா விமான விபத்து – அதிர்ச்சி ரிப்போர்ட்!

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

தாயத்து வியாபாரி TO தாதா : “லவ் ஜிகாத்” அட்டூழியம் சிக்கிய சங்கூர் பாபா!

திருமலா பால் நிறுவன மேலாளர் மரண வழக்கு: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்!

தைலாபுரம் தோட்டத்தில் தனியார் துப்பறியும் குழுவினர் சோதனை!

உலக அளவில் முதல் நாளில் ரூ.500 கோடி வசூலித்த ‘சூப்பர்மேன்’!

தஞ்சாவூர் : குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த துயரம்!

பெடி குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies