2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் - அஜித் தோவல் கணிப்பு!
Aug 27, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் – அஜித் தோவல் கணிப்பு!

Web Desk by Web Desk
Jul 11, 2025, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கணித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற  62ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், இந்தியாவின் திறமையான பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளால் 2047-ல் தனிநபரின் வருமானம் கிட்டத்தட்ட 9 மடங்கு உயரும் எனத் தெரிவித்தார்.

பல்துறை ஊழியர்களின் திறமை மற்றும் செயல்பாடு, பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், வளர்ந்து வரும் நாகரிகம் மற்றும் ஆன்மிக கலாச்சாரம், முன்னேற்றத்திற்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கும் எனக் கூறினார்.

சீனர்கள் 12 ஆண்டுகள் உழைத்து 300 பில்லியின் டாலர்களைச் செலவு செய்து உருவாக்கிய 5G இணையச் சேவையை, நாம் வெறும் இரண்டரை வருடங்களிலேயே தயாரித்து விட்டதாகப் பெருமிதம் தெரிவித்த அவர்,

2047-ல் சீனாவில் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையக்கூடும் எனக் கூறினார். பிரதமர் மோடியின் விக்‌ஷித் பாரத் 2047-ஐ நனவாக்க இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுதோறும் 10 சதவீதம் தொடர்ந்து உயர வேண்டுமெனக் கூறிய அஜித் தோவல்,

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8 மடங்கு அதிகரித்து 32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: India's GDP will increase 8 times to reach $32 trillion by 2047 - Ajit Doval predicts32 ட்ரில்லியன் டாலர்களை எட்டும்
ShareTweetSendShare
Previous Post

‘கூலி’ திரைப்படத்தின் ‘மோனிகா’ பாடல் வெளியானது!

Next Post

புதுச்சேரியில் 3 எம்எல்ஏக்கள் நியமனம்!

Related News

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

கடலூர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

“நாடுதான் முக்கியம் வர்த்தகம் 2ம் பட்சம்தான்” – எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டம்!

மாயாஜால சுழலின் மாமன்னன்!

அமெரிக்காவிடம் ஜெட் இன்ஜின் வாங்கும் இந்தியா : ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

இந்தியாவுடன் இணைந்த சிக்கிம் : அஜித் தோவலின் பங்கு என்ன?

அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

பஞ்சாப் : வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies