குமாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் - பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு
Oct 14, 2025, 12:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமாரமங்கலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் – பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Jul 12, 2025, 08:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் குமாரமங்கலத்தில், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கு எதிராக அதிகாரிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

குமாரமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் பொதுநிதி விதிமுறைகளுக்கு முரணாக செலவிடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, காசோலையில் ஊராட்சி மன்ற தலைவர் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவைக் கண்டித்து, ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி தலைமையில் கிராம மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகம் முன் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஊராட்சி மன்றத் தலைவர் முனிசாமி, முறைகேடு செலவினங்கள் தொடர்பாக எந்தவித ஆதாரமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றாமல் மரமொன்றை அகற்றிய விவகாரத்தில் நடவடிக்கை எடுத்ததற்கு பழிவாங்கும் விதமாக, எம்எல்ஏ வில்வநாதன் தூண்டுதலின் பேரிலேயே ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி குற்றஞ்சாட்டினார்.

Tags: Tirupattur.KumaramangalamPanchayat Raj Act.Panchayat President protestumaramangalam Panchayat administration
ShareTweetSendShare
Previous Post

நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பாக்.தீவிரவாதிகள் திட்டம் – அதிபரின் ஆலோசகர் எச்சரிக்கை!

Next Post

திருவெல்வேலி அருகே விடுதி கிணற்றில் விழுந்து மாணவன் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Related News

உத்தரப் பிரதேசத்தில் ரயில் மோதி இளைஞர் சம்பவ இடத்திலேயே பலி!

தலைகுனிந்து நிற்கிறது தமிழக அரசு – நயினார் நாகேந்திரன்

சீனா : விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஷியோமி நிறுவன மின்சார கார்!

6-வது நாளாக தொடரும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை!

சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டம் : இந்தியா முடிவு!

அசாம் : தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!

கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் உத்தரவு!

உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!

கரூர் துயரம் – சட்டப்பேரவையில் இரங்கல்!

ZOHOவிற்கு மாறிய மத்திய அரசு ஊழியர்கள்!

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies