அகமதாபாத் விமான விபத்து - இரு விமானிகளின் கடைசி நேர உரையாடல் வெளியானது!
Jul 12, 2025, 05:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அகமதாபாத் விமான விபத்து – இரு விமானிகளின் கடைசி நேர உரையாடல் வெளியானது!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகமதாபாத் விமான விபத்திற்கு முன்னதாக, இரு விமானிகளின் கடைசி நேர உரையாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத் விமான விபத்தில் கண்டெடுக்கப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர் மற்றும் கருப்புப் பெட்டி மூலம் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 15 பக்க அறிக்கையில், விமான விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏர் இந்தியா விமானிகள் கடைசியாக பேசிய Cockpit ஆடியோ விபரங்கள் விசாரணை அறிக்கையில் வெளிடப்பட்டுள்ளது.

“எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்” என ஒரு விமானியிடம் மற்றொரு விமானி கேட்டதாகவும், “நான் அடைக்கவில்லை” என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே முழு அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

Tags: Ahmedabad plane crashconversation between the two pilotspreliminary investigation report
ShareTweetSendShare
Previous Post

‘சன் ஆஃப் சர்தார் 2’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

Next Post

கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகளை தள்ளி விட்ட காவல் உதவி ஆய்வாளர்!

Related News

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய MI NEW YORK அணி!

மத்திய அரசின் பரிந்துரைப்படி செஞ்சி கோட்டையை ஆய்வு செய்த குழு!

நாமக்கல் : அரசு மதுக்கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் வசூல்!

தமிழக அரசாங்கம் முற்றிலுமாக செயலிலந்த அரசாங்கமாக உள்ளது – எல். முருகன் பேட்டி

ஜம்மு-காஷ்மீர் : அரிய வகை எறும்பு தின்னியை மீட்ட ராணுவத்தினர்!

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் – அல்காரஸ் பலப்பரீட்சை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

திருச்செந்தூரில் இரு பிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் 84 நாட்களுக்கு பின் மருத்துவ சேவை!

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

மேகாலயாவின் முதல் நவீன வணிக வளாகம் திறப்பு!

“SPARSH” மொபைல் வேன் பிரச்சாரம் சென்னையில் நிறைவு!

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

மகாராஷ்டிரா : பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு – நூலிழையில் உயிர்தப்பிய அதிகாரிகள்!

அன்புமணி ஆதரவாளர்கள் மீது புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies