கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகளை தள்ளி விட்ட காவல் உதவி ஆய்வாளர்!
Apr 29, 2026, 01:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகளை தள்ளி விட்ட காவல் உதவி ஆய்வாளர்!

Murugesan M by Murugesan M
Jul 12, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்பூர் அருகே புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கருத்து தெரிவிக்க வந்த விவசாயிகளைக் காவல் உதவி ஆய்வாளர் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலத்தில் 6 கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியர் அஜிதாபேகம் தலைமையில் ஆலாங்குப்பத்தில் நடைபெற்றது.

அப்போது, கல்குவாரி அமைப்பதற்கு எதிராகக் கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளைக் கருத்து தெரிவிக்கக் கூடாது எனக் கூறி, காவல் உதவி ஆய்வாளர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேலும், கனிம வள கொள்ளை மற்றும் காவல்துறையின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாவிட்டால் வருகின்ற தேர்தலில் திமுக அரசு தோல்வியைத் தழுவும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Tags: ஆம்பூர்Police Sub-Inspector pushes away farmers at a public hearingகாவல் உதவி ஆய்வாளர்புதிய கல்குவாரி
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத் விமான விபத்து – இரு விமானிகளின் கடைசி நேர உரையாடல் வெளியானது!

Next Post

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்?

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies