கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகளை தள்ளி விட்ட காவல் உதவி ஆய்வாளர்!
Jul 12, 2025, 05:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகளை தள்ளி விட்ட காவல் உதவி ஆய்வாளர்!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்பூர் அருகே புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கருத்து தெரிவிக்க வந்த விவசாயிகளைக் காவல் உதவி ஆய்வாளர் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலத்தில் 6 கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியர் அஜிதாபேகம் தலைமையில் ஆலாங்குப்பத்தில் நடைபெற்றது.

அப்போது, கல்குவாரி அமைப்பதற்கு எதிராகக் கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளைக் கருத்து தெரிவிக்கக் கூடாது எனக் கூறி, காவல் உதவி ஆய்வாளர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேலும், கனிம வள கொள்ளை மற்றும் காவல்துறையின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாவிட்டால் வருகின்ற தேர்தலில் திமுக அரசு தோல்வியைத் தழுவும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Tags: Police Sub-Inspector pushes away farmers at a public hearingகாவல் உதவி ஆய்வாளர்புதிய கல்குவாரிஆம்பூர்
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத் விமான விபத்து – இரு விமானிகளின் கடைசி நேர உரையாடல் வெளியானது!

Next Post

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்?

Related News

மின்வாரிய ஊழியர்கள் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக திமுக கவுன்சிலரின் கணவர் குற்றச்சாட்டு!

மதுபானம் குடிக்காததால் இரும்பு ராடால் மாணவர் மீது தாக்குதல்!

மத்திய அரசின் பரிந்துரைப்படி செஞ்சி கோட்டையை ஆய்வு செய்த குழு!

நாமக்கல் : அரசு மதுக்கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் வசூல்!

தமிழக அரசாங்கம் முற்றிலுமாக செயலிலந்த அரசாங்கமாக உள்ளது – எல். முருகன் பேட்டி

திருச்செந்தூரில் இரு பிரிவாக பிரிந்து தாக்கிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கபில்தேவின் சாதனையை முறியடித்த பும்ரா!

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் – அல்காரஸ் பலப்பரீட்சை!

இறுதிப் போட்டிக்கு முன்னேறிய MI NEW YORK அணி!

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : அரிய வகை எறும்பு தின்னியை மீட்ட ராணுவத்தினர்!

மக்கள்தொகை, ஜனநாயகம் ஆகிய 2 சக்திகளை இந்தியா கொண்டுள்ளது : பிரதமர் மோடி

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் 84 நாட்களுக்கு பின் மருத்துவ சேவை!

வரலாற்று தலைவனின் வாழ்விடம்!

மேகாலயாவின் முதல் நவீன வணிக வளாகம் திறப்பு!

“SPARSH” மொபைல் வேன் பிரச்சாரம் சென்னையில் நிறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies