கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகளை தள்ளி விட்ட காவல் உதவி ஆய்வாளர்!
Oct 13, 2025, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கருத்து கேட்பு கூட்டத்தில், விவசாயிகளை தள்ளி விட்ட காவல் உதவி ஆய்வாளர்!

Web Desk by Web Desk
Jul 12, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்பூர் அருகே புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில், கருத்து தெரிவிக்க வந்த விவசாயிகளைக் காவல் உதவி ஆய்வாளர் தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் விண்ணமங்கலத்தில் 6 கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் வருவாய்க் கோட்டாட்சியர் அஜிதாபேகம் தலைமையில் ஆலாங்குப்பத்தில் நடைபெற்றது.

அப்போது, கல்குவாரி அமைப்பதற்கு எதிராகக் கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளைக் கருத்து தெரிவிக்கக் கூடாது எனக் கூறி, காவல் உதவி ஆய்வாளர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. புதிய கல்குவாரிகள் அமைப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேலும், கனிம வள கொள்ளை மற்றும் காவல்துறையின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தாவிட்டால் வருகின்ற தேர்தலில் திமுக அரசு தோல்வியைத் தழுவும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Tags: ஆம்பூர்Police Sub-Inspector pushes away farmers at a public hearingகாவல் உதவி ஆய்வாளர்புதிய கல்குவாரி
ShareTweetSendShare
Previous Post

அகமதாபாத் விமான விபத்து – இரு விமானிகளின் கடைசி நேர உரையாடல் வெளியானது!

Next Post

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுப்மன் கில்?

Related News

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

திமுக அரசுக்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி – எல். முருகன்

வாலாஜா தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு!

நாமக்கல்லில் சிறுநீரக மோசடி விற்பனை – இடைத்தரகர்கள் கைது!

சேலம் : ஆர் எஸ் எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு விழா!

சோலார் மின் திட்டத்தை எதிர்த்து ரேஷன், ஆதார் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பி கள்ளத்திகுளம் மக்கள் நூதனப் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

மடகாஸ்கர் : போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சில ராணுவ வீரர்கள்!

காபூல் – டெல்லி இடையே விமான சேவைகளை அதிகரிக்க உள்ளோம் : வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி

அதிவேகமாக 5000 ரன்களை கடந்து ஸ்மிருதி மந்தனா சாதனை!

காசா போர் : இறுதி கட்ட ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தாகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies