திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு - இன்று மதுரை வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்!
Jul 13, 2025, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு – இன்று மதுரை வருகின்றனர் சிபிஐ அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 09:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் இன்று மதுரை வரவுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் அஜித் குமார் என்ற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, விசாரணையை சிபிஐக்கு மாற்றிய உயர்நீதிமன்றம், அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

தொடர்ந்து, திருப்புவனம் போலீசாரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தற்போது தொடங்கியுள்ளனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டெல்லி சிபிஐ-யின் டிஎஸ்பி மோகித்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வரவுள்ளனர்.

Tags: cbi enquiryAjith Kumar murderMadapuramsivaganalockupdeathSivaganga district policethirupuvanm police station. Ajith kumar mother
ShareTweetSendShare
Previous Post

RTI-ல் வெளியான அதிர்ச்சி தகவல் : 10,000 ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு!

Next Post

திருப்புவனம் அஜித் கொலை வழக்கு – தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று ஆர்பாட்டம்!

Related News

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

கோட்டா ஸ்ரீனிவாசன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து – 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு!

விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

LOCKUP DEATHS – நீதி கேட்டு சென்னையில் தவெக ஆர்பாட்டம்!

சிவகாசி அருகே நடத்துனர் இல்லாமல் 10 கி.மீ தூரம் சென்ற அரசுப்பேருந்து!

விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் 4 வேகன்கள் மட்டுமே எரிந்து சேதமடைந்தது – திருவள்ளூர் எஸ்பி தகவல்!

கடலூர் அருகே முழுகொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – 8 ரயில்கள் ரத்து!

கோவையில் நடைபெற்ற “பாரதி யார்? ஓர் புதிய பாதை” கலை நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் – திரையுலகம் அஞ்சலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies