வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை விவகாரம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்!
Oct 15, 2025, 10:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிபில், 30 ஆண்டுகளாக நேர்மையுடன் பணியாற்றி வந்த சத்துணவு அமைப்பாளர் பாரிஜாதம் திமுகவின் நிர்வாக திறமையின்மையால் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

தனது தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளின் பெயர்களை சத்துணவு அமைப்பாளர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன்,

ஆதாரங்களும், மரண வாக்குமூலமும் கண்முன்னே இருக்கும் இந்த வழக்கில் காவல்துறை மெத்தனம் காட்டுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் செய்யும் தவறை லாவகமாக மூடி மறைப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை என விமர்சித்துள்ள அவர்,

சத்துணவு அமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டிய அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tags: velloreDMK governmentBJP state president Nainar Nagendransadunavu employee sucide
ShareTweetSendShare
Previous Post

விம்பிள்டன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வியாடெக்

Next Post

தூத்துக்குடி அருகே வீடு கட்டுவதில் தகராறு – பாஜக நிர்வாகியை தாக்கிய திமுக பிரமுகர்!

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies