பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் - சாலை மறியல்!
Jul 13, 2025, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மின் இழுவை ரயிலில் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்ட மதுரை வீரன் என்பவருக்கும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் வழக்கறிஞரான பிரேமலதா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மலை அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் இதுதொடர்பாக இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவலாளி மதுரை வீரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட காவலாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பெண் வழக்கறிஞருக்கு ஆதரவாகவும், காவலாளியை கைது செய்யக்கோரியும் பழனி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையை அடுத்து, பெண் வழக்கறிஞர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோயில் பாதுகாவலரும் சிறையில் அடைக்கப்பட்டார். இருதரப்பினர் மீதும் போலீசார் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதால் மோதல் முடிவுக்கு வந்தது.

Tags: temple gurad arrestcase aganist lawyerPalaniroad blockadeclash between temple guards and lawyers.Madurai Veeranticket sellerpalani police station
ShareTweetSendShare
Previous Post

கோட்டா ஸ்ரீனிவாசன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Next Post

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

Related News

ரூ.40 கோடி மோசடி விவகாரம் : திருமலா பால் மேலாளர் மரணத்தில் மர்ம முடிச்சுகள்

வார விடுமுறை – குடமுழுக்கு நடைபெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

டெய்லர் ராஜா சிக்கியது எப்படி? : கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய திருப்பம்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு – அரசுப்பேருந்து விபத்து!

சீனாவின் “சைபோர்க்” தேனீ : ராணுவ உளவுப் பணிக்கு புதிய தொழில்நுட்பம்!

திண்டுக்கல் – வரத்து குறைவால் பன்னீர் திராட்சை விலை உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சை அங்காள முனிஸ்வரன் கோயிலுக்கு கிரேனில் எடுத்துச்செல்லப்பட்ட 27 அடி அரிவாள்!

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

திராவிட மாடல் சர்க்கார் தற்போது “சாரி மா” சர்க்காராக மாறிவிட்டது – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

கோட்டா ஸ்ரீனிவாசன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

திருவள்ளூர் அருகே ரயில் விபத்து – 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு!

விக்கிரவாண்டி அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் பலி!

நெடுந்தீவு கடலில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 14 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

LOCKUP DEATHS – நீதி கேட்டு சென்னையில் தவெக ஆர்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies