பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் - சாலை மறியல்!
Oct 17, 2025, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் – சாலை மறியல்!

Web Desk by Web Desk
Jul 13, 2025, 03:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனியில் கோயில் பாதுகாவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் நிலவியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மின் இழுவை ரயிலில் டிக்கெட் வழங்கும் பணியில் ஈடுபட்ட மதுரை வீரன் என்பவருக்கும், சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண் வழக்கறிஞரான பிரேமலதா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மலை அடிவாரத்தில் உள்ள காவல் நிலையத்தில் இதுதொடர்பாக இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காவலாளி மதுரை வீரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து 100க்கும் மேற்பட்ட காவலாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பெண் வழக்கறிஞருக்கு ஆதரவாகவும், காவலாளியை கைது செய்யக்கோரியும் பழனி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போலீசார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். நள்ளிரவு வரை தொடர்ந்த பேச்சுவார்த்தையை அடுத்து, பெண் வழக்கறிஞர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோயில் பாதுகாவலரும் சிறையில் அடைக்கப்பட்டார். இருதரப்பினர் மீதும் போலீசார் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டதால் மோதல் முடிவுக்கு வந்தது.

Tags: ticket sellerpalani police stationtemple gurad arrestcase aganist lawyerPalaniroad blockadeclash between temple guards and lawyers.Madurai Veeran
ShareTweetSendShare
Previous Post

கோட்டா ஸ்ரீனிவாசன் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Next Post

நீர்வரத்து குறைவு – மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்!

Related News

சக்திவாய்ந்த விமானப்படை பட்டியலில் இந்தியா முன்னிலை… சீனாவை பின்னுக்கு தள்ளி உலகளவில் 3-ம் இடம்…!

ஆத்திரமூட்டும் சீனா : இந்தியாவின் உதவியை நாடும் அமெரிக்கா!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

லக்னோ மையத்தில் தயாராகி வரும் பிரம்மோஸ் ஏவுகணை : பாதுகாப்பு துறையிடம் முதல் தொகுப்பு வழங்கப்படுகிறது!

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

டாலர் வலுவிழப்பு பொங்கும் டிரம்ப் : அமெரிக்காவை நடுங்க வைக்கும் “BRICS”!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்களின் குமுறல் அடங்குமா? : சீனாவை துரத்தும் “35 வயது சாபம்”!

இப்படி ஒரு பகுதியா? சூரிய ஒளியே படாதாம் : 136 நாட்கள் இருளில் மூழ்கிய நூனாவுட்!

தித்திக்கும் தீபாவளிக்கு ‘தேனூறும் ஜிலேபி’ ரெடி!

டிரம்பால் இணைந்த மோடி – லுலா கூட்டணி : புதிய சந்தைகளை உருவாக்க தீவிர முயற்சி!

இந்தியை தடை செய்யும் மசோதா திட்டமிட்ட செயல் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

சீனாவில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எல்ஃப் V1 ரோபோ!

மதுரை : சொத்து வரி முறைகேடு விவகாரம் – புதிய மேயர் தேர்வு குறித்து ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies