நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தீவிரம்!
Jul 14, 2025, 06:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தீவிரம்!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையம், அதற்கான பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.

பீஹார் மாநிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு, வாக்காளராகப் பதிவு செய்து கொண்டவர்கள், இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதற்காக வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆவணங்களை சரிபார்த்து சிறப்பு தீவிர திருத்த படிவத்தை பூர்த்தி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பீகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணி 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் அடுத்த மாதம் முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுசார்ந்த பணிகளை மாநிலங்களில் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: BiharCentral Election Commissionintensive revision work of the electoral roll
ShareTweetSendShare
Previous Post

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – பக்தர்கள் குற்றசாட்டு!

Next Post

பிரான்ஸ் தேசிய தினம் – புதுச்சேரியில் உற்சாக கொண்டாட்டம்!

Related News

உடல்நலக்குறைவால் மனைவி உயிரிழப்பு – கணவர் கைது!

காஷ்மீரில் தியாகிகள் தினம் : முதலமைச்சர் உமர் அப்துல்லாவை தடுத்து நிறுத்திய போலீசார்!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து செய்தியாளர்களை சந்திப்பேன் – அண்ணாமலை

கோவா, ஹரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்!

புதுச்சேரியில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட பிரான்ஸ் தேசிய தினம்!

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கு : டி.எஸ்.பியாக பார்த்திபன் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பூமியை நோக்கி புறப்படவுள்ளார் சுபான்ஷு சுக்லா!

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் – பொதுமக்கள் ஆவேசம்!

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் முகமது சிராஜுக்கு அபராதம்!

6வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை!

அசாம் : விவாகரத்தை பாலாபிஷேகம் செய்து கொண்டாடிய இளைஞர்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

3 முன்னணி நிறுவனங்களின் மின்சார கார்கள் நாளை அறிமுகம்!

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்!

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 40 டிஎஸ்பிகளை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies