காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் - பொதுமக்கள் ஆவேசம்!
Jul 14, 2025, 09:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் – பொதுமக்கள் ஆவேசம்!

Web Desk by Web Desk
Jul 14, 2025, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – ஈரோடு சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே மணி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

அவரது கடையில் ஆய்வு மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவ், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி மணியின் மகன் கோகுலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தார்.

கோகுலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த நிலையில், உதவி ஆய்வாளர் கபில்தேவ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக் காவல் ஆய்வாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், உதவி ஆய்வாளர் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அவரது மகன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு கல்லூரி அருகே 700 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவ், அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

Tags: Protest against Kangeyam Police Assistant Inspector by waving black flags - public outrageகறுப்புக்கொடி கட்டி போராட்டம்பொதுமக்கள் ஆவேசம்
ShareTweetSendShare
Previous Post

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

Next Post

பூமியை நோக்கி புறப்படவுள்ளார் சுபான்ஷு சுக்லா!

Related News

அகமதாபாத் விமான விபத்து : 10 வினாடிகள் மர்மம் நடந்தது என்ன?

மணிக்கு 620 கி.மீ. வேகம் : விமானத்தை முந்தும் “FLOATING TRAIN”!

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

திகில் காட்டில் திக்! திக்! : குகையில் 2 குழந்தைகளுடன் இருந்த ரஷ்ய பெண் மீட்பு!

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

செஞ்சிக்கோட்டைக்கு அங்கீகாரம் : உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது யுனேஸ்கோ!

Load More

அண்மைச் செய்திகள்

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் : தகாத இடத்தில் தொட்டு கைது செய்ததாக பெண் ஆசிரியர்கள் புகார்!

கல்யாணசுந்தரம் மாற்றப்பட்டதன் பின்னணி!

திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை விசாரித்துவரும் சிபிஐ : அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை பக்தர்கள் விடுதியில் அறைகள் ஒதுக்கீடு!

அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் : எல். முருகன் கண்டனம்!

திருவாரூர் : அரசு பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தால் அதிர்ச்சி!

நிமிஷா விவகாரம் – மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!

டிராகன் விண்கலம் மூலம் பூமியை நோக்கி புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

மகாராஷ்டிரா : மகாயுதி கூட்டணியினர் கொண்டாட்டம்!

உடல்நலக்குறைவால் மனைவி உயிரிழப்பு – கணவர் கைது!

காஷ்மீரில் தியாகிகள் தினம் : முதலமைச்சர் உமர் அப்துல்லாவை தடுத்து நிறுத்திய போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies