காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் - பொதுமக்கள் ஆவேசம்!
May 13, 2026, 06:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து கறுப்புக்கொடி கட்டி போராட்டம் – பொதுமக்கள் ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Jul 14, 2025, 05:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கேயம் காவல் உதவி ஆய்வாளரைக் கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – ஈரோடு சாலையில் அரசு கலைக் கல்லூரி எதிரே மணி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.

அவரது கடையில் ஆய்வு மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவ், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி மணியின் மகன் கோகுலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தார்.

கோகுலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த நிலையில், உதவி ஆய்வாளர் கபில்தேவ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிக் காவல் ஆய்வாளரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், உதவி ஆய்வாளர் மீது காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், அவரது மகன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு கல்லூரி அருகே 700 மீட்டர் தொலைவில் உள்ள டாஸ்மாக் கடை 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர் கபில்தேவ், அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் பொதுமக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

Tags: Protest against Kangeyam Police Assistant Inspector by waving black flags - public outrageகறுப்புக்கொடி கட்டி போராட்டம்பொதுமக்கள் ஆவேசம்
ShareTweetSendShare
Previous Post

அதிமுக கூட்டணி ஒற்றுமையாக, வலிமையாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி

Next Post

பூமியை நோக்கி புறப்படவுள்ளார் சுபான்ஷு சுக்லா!

Related News

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies