கோவா, அரியானா மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவா மாநில ஆளுநராக பசுபதி அசோக் கஜபதி ராஜுவும், அரியானா மாநில ஆளுநராக ஆஷிம் குமார் கோஷ் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக கவீந்தர் குப்தா நியமிக்கப்பட்டு உள்ளார்.